LOCAL

  • Home
  • கைத்தொழில் துறையினருக்கு நிதியுதவி!

கைத்தொழில் துறையினருக்கு நிதியுதவி!

இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிட்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.அந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக பொருளாதார ஆணைக்குழுவொன்று…

திருக்குர்ஆனை நீண்டகாலம் ஆராய்ச்சிசெய்த பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளரின் பதிவு

டாக்டர் மார்க் சி தாம்சன் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர். திருக்குர்ஆன் வசனங்களை நீண்ட கால ஆராய்ச்சிக்கு பின்னர் கடந்த மாதம் சத்திய மார்க்கம் தழுவியவர். உடனேயே ஹஜ் செய்யும் பாக்கியமும் கிடைத்தது.. இரண்டு தினங்கள் முன்பு இந்த படத்தை அவரது முகநூல் பக்கத்தில்…

இலங்கையில் முதன்முறையாக கழுதைப் பால் உணவுகள் – சுவாரசியமான விபரங்கள்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடம், விஞ்ஞான பீடம் மற்றும் மருத்துவ பீடம் என்பன இணைந்து கழுதைப்பாலில் இருந்து பாலாடைக்கட்டி (Cheese) உள்ளிட்ட சத்தான உணவு மற்றும் தோல் நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியும் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

‘சதை உண்ணும் பக்டீரியா’ – முக்கிய அறிவிப்பு

ஜப்பான் முழுவதும் ‘சதை உண்ணும் பக்டீரியா’ என பொதுவாக அழைக்கப்படும் ஸ்ட்ரெப்டோகாக்கல் நச்சு அதிர்ச்சி நோய்க்குறி (STSS) பரவுவது குறித்த அதிகரித்து கவலைகள் அதிகரித்துவரும் நிலையில், பீதியடைய வேண்டாமென இலங்கை சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை ஜப்பானில்…

திருமணம் முடிந்த 4 நாட்களில், மணப்பெண்ணை கடத்திய கும்பல்

அனுராதபுரம், தம்புத்தேகம பிரதேசத்தில் திருமணம் நடந்து 4 நாட்களின் பின் இளம் பெண் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 20 வயதான பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தியுள்ளதாக பொலிஸாரால் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் தந்தை ஒரு பொலிஸ் அதிகாரி…

மணமகள் தேவை – பத்திரிகைகளில் பாரியளவில் மோசடி

பத்திரிகைகளில் விளம்பரம் செய்து பல பெண்களை ஏமாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மணமகள் தேவை என விளம்பரம் செய்து இவ்வாறு பாரியளவில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ மேஜரின் விளம்பரங்களில்…

டாக்டர்களுக்கான உணவகத்தில் பேரதிர்ச்சி

களுபோவிலை போதனா வைத்தியசாலையில் டாக்டர்களுக்கான உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட மனித பாவனைக்கு பொருத்தமற்ற ஒரு தொகை உணவுப் பொருட்களை கைப்பற்றியுள்ளதாக, தெஹிவளை பிரதம பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வசந்த புஷ்பகுமார தெரிவித்தார். நகர ஆணையாளரின் பணிப்புரையின் கீழ் நேற்று தெஹிவளை பொதுச்…

மகன் செயற்பாட்டினால் அதிர்ச்சியடைந்த தந்தை, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

வெல்லம்பிட்டியில் மகன் செயற்பாட்டினால் அதிர்ச்சியடைந்த தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தந்தை வீட்டில் இல்லாத போது அங்கிருந்த அலமாரி, கட்டில், நாற்காலிகள் உட்பட அனைத்து பொருட்களும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட…

அபூர்வ மரவள்ளிக்கிழங்கு

பிலிமதலாவ – மல்கம்மன பகுதியில் 44 கிலோ எடையுள்ள அபூர்வ மரவள்ளிக்கிழங்கு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 63 வயதான ஓய்வுபெற்ற சுபசிறி விஜேசுந்தர என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் இந்த மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியாகி உள்ளது. அவர் தனது அன்றாட வாழ்க்கைக்காக தோட்டத்தொழில் செய்து வருகிறார். மேலும்…

கட்டுமான மூலப்பொருட்களின் விலைகள் குறைந்தன

சீமெந்து, கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதால், கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்குமாறு தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கம், பொது மக்களிடம் கோரியுள்ளது.கடந்த காலத்தில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியுடன், ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் பல காரணிகளால்…