LOCAL

  • Home
  • “தேங்காய் விலை மேலும் உயரும்” – சுனிமல்

“தேங்காய் விலை மேலும் உயரும்” – சுனிமல்

உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை தொடர்ந்து உயர்ந்திருப்பதற்கு முக்கிய காரணம், அரசாங்க தேங்காய் ஏலங்களில் இடைத்தரகர்களின் விலை நிர்ணய நடைமுறைகள் என தென்னை வேளாண்மை சபை தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்திலிருந்து அறுவடை குறைந்த போதிலும், விலைகள் ரூ.200க்கு…

வீதி விபத்து; பலி எண்ணிக்கை உச்சம்

இவ்வருடம் ஆரம்பித்து மே 25 ஆம் திகதிக்கு இடையில் இடம்பெற்ற 1,003 வீதி விபத்துகளில் 1,062 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இதே நேரத்தில், 2064 வீதி விபத்துகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில் கிட்டத்தட்ட…

மில்லியனை தாண்டிய சுற்றுலாப் பயணிகள் வருகை!

2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளது. இத்தகவலை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. அதன்படி, மே மாதம் 25 ஆம் திகதி வரை…

உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய காலம் இன்று (27) நள்ளிரவுடன் முடிவடைய உள்ளது. அதன்படி, இதுவரை அந்த அறிக்கைகளை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள்…

முடி மாற்று அறுவை சிகிச்சையால் இருவர் உயிரிழப்பு

முடி மாற்று அறுவை சிகிச்சையால் இருவர் உயிரிழப்பு; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பல்…

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில்…

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளை மீள்பரிசீலனை செய்வதற்கு விண்ணப்பிக்க முடியாதவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பரீட்சைத் திணைக்களம் மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் காலத்தை நீடிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் 28 ஆம் திகதி…

23 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி

வவுனியா கனகராயன்குளம் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த ம. ஈழவன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் குறித்த இளைஞர் இன்று மாலை கனகராயன்குளப்பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதன்போது குளத்தில்…

வெற்றிகரமாக நடைபெற்ற நிதியியல் பிராந்திய ஆலோசனைக் கூட்டம்

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் ஆசியாவுக்கான நிதியியல் உறுதிப்பாட்டுச்சபையின் பிராந்திய ஆலோசனைக்குழுக்கூட்டம் கடந்த வாரம் கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஆசியாவுக்கான பிராந்திய ஆலோசனைக்குழுக்கூட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிலையில், இரண்டாவது முறையாக இக்கூட்டம் மத்திய வங்கியினால் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டது.…

உணவகத்தில் கைப்பற்றப்பட்ட புழு முட்டைகள்!

கண்டி – கம்பளை நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் புழுக்கள் நிறைந்திருந்த 700 முட்டைகள் கைப்பற்றப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முட்டைகள் காலாவதியானவை என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த உணவகத்தில் கொத்து…

பாராளுமன்ற பணியாளர்களின் உணவுக்கான விலையில் திருத்தம்

பாராளுமன்ற பணியாளர்களின் உணவுக்கான கட்டணத்தை திருத்தம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற நிறைவேற்றுத் தரம் மற்றும் நிறைவேற்றுத்தரம் அல்லாத பணியாளர்களின் உணவுக்காக அறவிடப்படும் கட்டணத்தை திருத்துவதற்கு 2025 மே மாதம் 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற சபைக் குழுவில் எடுத்த தீர்மானத்தை…