LOCAL

  • Home
  • அதிக உணர்திறன் கொண்ட ஸ்கேனருடன் ஏழு பேர் கைது

அதிக உணர்திறன் கொண்ட ஸ்கேனருடன் ஏழு பேர் கைது

மன்னார் சிலாவதுறை பகுதியில் ஒரு வாடகை வாகனத்தில் அதிக உணர்திறன் கொண்ட ஸ்கேனருடன் பயணித்த 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக சிலாவத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர் சந்தேக நபர்கள் பயணித்த வாடகை வாகனத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சூரியவெவ,…

பணிப்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல்

துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த எமிரேட்ஸ் விமானத்தில் 39 வயது தென்னாப்பிரிக்க விமான பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், வியாழக்கிழமை…

ஹஜ் பெருநாளுக்கான திகதி அறிவிக்கப்பட்டது

புனித துல் ஹிஜ்ஜஹ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டுள்ளது. புனித துல் ஹிஜ்ஜஹ் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று இடம்பெற்றது. இதன்போது தலைபிறை தென்பட்டதை அடுத்து 29 ஆம் திகதி துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் முதலாம் பிறை…

இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் திருகோணமலைக்கு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அன்புவெளிபுரம் திருகோணமலையைச் சேர்ந்த விஜயகுமார் ஜெயராசன் (வயது 48) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். மேற்படி நபர்…

உலக அழகி போட்டியில் ‘Multimedia Challenge’பிரிவில் – அனுதி குணசேகர

72 வது உலக அழகி போட்டியில் ‘Multimedia Challenge’பிரிவில் 20 இறுதிப் போட்டியாளர்களில் இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இது இலங்கைக்கு கிடைத்த வரலாற்று வெற்றியாகும். உலக அழகி போட்டி ஒன்றில், fast-track events பிரிவில் இலங்கை முதல் 20…

புதிய கொரோனா திரிபு (UPDATE)

புதிய கொவிட் 19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, சுகாதார அமைச்சு சில மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள் தற்போது கொவிட் 19…

“மாதவிடாய் களங்கத்தால் பல பெண்கள் அமைதியாக அவதி”

மிகவும் இயற்கையான நிகழ்வான பெண்களின் மாதவிடாய் சுழற்சி தொடர்பில் சமூகத்தில் இருந்து எழும் களங்கம் காரணமாக பெண்கள் பாதிக்கப்படுவதாகவும், அதிலிருந்து அவர்களை விடுவிப்பது அவசியம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். “மாதவிடாய் வறுமைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்கான திட்டம்”…

48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்

அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் (PTOU) இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தைத் திட்டமிட்டுள்ளதாக PTOU தலைவர் GGC நிரோஷன தெரிவித்தார். ஆட்சேர்ப்பு நடைமுறையில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்வது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து…

உலக சாதனை படைத்த மழலை

சாவகச்சேரியைச் சேர்ந்த ஜெயகரன் மற்றும் டெனிகா தம்பதியரின் மூன்று வயதான மகள் தஸ்விகா, 1500 தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச்சொற்களை குறைந்த நேரத்தில் கூறி சோழன் உலக சாதனை படைத்து, மழலை மொழி வித்தகர் என்ற பட்டத்தையும் பெற்றார். இந்த நிகழ்வானது சாவகச்சேரி…

சீன வர்த்தக அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இன்று (28) இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவரை, வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும்…