LOCAL

  • Home
  • சியரா லியோன் ஜனாதிபதி இலங்கை வருகை

சியரா லியோன் ஜனாதிபதி இலங்கை வருகை

மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோன் (Sierra Leone) ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். சமோவாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் செல்லும் சியரா லியோன் ஜனாதிபதி, இன்று (20) பிற்பகல் நாட்டுக்கு…

அகில இலங்கை போட்டியில் தங்கப்பதக்கம்

இவ்வருடத்திற்கான அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரி மாணவி செல்வி முஹம்மத் தாபித் பாத்திமா சஹ்ரா முதலாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரம் பயிலும் செல்வி எம்.…

கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான ரயில் சேவை இன்று (19) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. காட்டு யானைகள் கூட்டம் ஒன்று ரயிலில் மோதியதால் சேதமடைந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு ரயில் சேவை மீண்டும்…

HPV தடுப்பூசி குறித்து சுகாதார அமைச்சு விளக்கம்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதற்காக HPV தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஐந்து மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பான விபரங்களை சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ளது. குறித்த ஐந்து மாணவிகளுக்கு வயிற்றுவலி, குமட்டல் மற்றும் தலைவலி…

வாகன வருமான அனுமதிப் பத்திரம் குறித்து விசேட அறிவிப்பு!

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. வாகன வருமான…

வருமான வரி குறித்து வௌியான அறிவித்தல்!

வருமான வரி செலுத்துவதற்கு பதிவு செய்திருந்த போதிலும், வர்த்தக நடவடிக்கைகளை நிறைவு செய்திருந்தல் அல்லது வருமான ஆதாரங்கள் இல்லாமை போன்ற காரணங்களால் வரி செலுத்த வருமானம் இல்லை என்றால், வரி செலுத்துவதற்கான பதிவை ரத்துச் செய்ய வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டு இறைவரித்…

எல்பிட்டிய தபால் மூல வாக்களிப்பு நிறைவு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தபால் மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி (18) ஆகும். இதுவரை தபால் மூல வாக்குகளை அளிக்காத வாக்காளர்களுக்கு இன்று அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

விசேட வர்த்தக பண்ட வரி அறவீடு குறித்து நிதியமைச்சு விளக்கம்!

5 வகையான பொருட்களுக்கு புதிய விசேட வர்த்தக பண்ட வரிகளை அரசாங்கம் விதித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் பொய் பிரச்சாரங்கள் தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2023 ஒக்டோபர் மாதம் 14 திகதியிட்ட இல. 2353/77 வர்த்தமானி அறிவித்தலின் ஒரு வருட…

பொது தேர்தல் வேட்பாளர்களுக்கான விசேட அறிவிப்பு

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது செலவு மற்றும் வருமானப் அறிக்கைகளை பேணுவதற்கு தனி நபரை நியமிப்பது பொருத்தமானது என PAFRAL அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வருமான செலவு அறிக்கைகளை வழங்குவதில் சில வேட்பாளர்களுக்கு…

வெலிக்கடை சிறை தொடர்பில் போலிச் செய்தி

வெலிக்கடை சிறைச்சாலை தொடர்பான தவறான காணொளி, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டமை தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க விளக்கமளித்துள்ளார். கடந்த 15ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையின் சமையலறையை ஜனாதிபதி காண்காணிக்க சென்றதாக காணொளியொன்று, யூடியூப் சமூக வலைத்தளத்தில் பரவியது. இது…