LOCAL

  • Home
  • திருடர்களை பாராளுமன்றம் அனுப்பினால், மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது

திருடர்களை பாராளுமன்றம் அனுப்பினால், மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ற நாடாளுமன்றம் இந்த பொதுத் தேர்தலில் உருவாக்கப்பட வேண்டுமென பிரதமர் ஹரிணி அமரசூரியதெரிவித்துள்ளார். ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதி…

பாதுகாப்புச் செயலாளர் அறுகம்பைக்கு திடீர் விஜயம்

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்த அறுகம்பை பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார். அப்பகுதியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கண்காணிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தேர்தல் காலத்தில் மற்றுமொரு விசேட வேலைத்திட்டம்!

பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பில் விசேட வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் விசேட பிரிவு ஒன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.…

மொஹமட் ஃபாஹிம், கொழும்பு மாவட்டத்தின் முஸ்லிம் சமூகத்தின்

நம்பகமான தலைவராக முன்னேறுகிறார்! கொழும்பு: கொழும்பு மாவட்டத்தின் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக பல ஆண்டுகளாக உழைத்த சமூக சேவகர் மொஹமட் ஃபாஹிம், தற்போது தனது சமூக சேவைப் பணியை மேம்படுத்த, அரசியலில் முக்கிய இடத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். பிறந்த இடமான…

அடையாளம் காணப்படாத 40 சடலங்கள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சில சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குளிரூட்டியில் வைக்கப்பட்டுள்ள சில சடலங்கள் ஒரு வருடத்திற்கும் மேலானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில்…

மொஹமட் ஃபாஹிம் – நம் சமுதாயத்தின் உண்மையான சேவகர்!

அஸ்ஸலாமு அலைக்கும், என் அன்பான சகோதரர்களே! கொழும்பு அலுத்கடையில் 1980-ல் பிறந்த மொஹமட் ஃபாஹிம், கொழும்பு மண்ணின் வாசனையை சிறு வயதிலிருந்து அறிந்தவர். அவர் மிக அன்பான குடும்பத்தில் வளர்ந்து, நம் சமூகத்தின் நலனை காப்பதற்கும்; முன்னேற்றத்தை அடையவும் தன்னுடைய வாழ்நாளை…

டிரம்பிற்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ஜே.டிரம்பிற்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதவு ஒன்றை இட்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். குறித்த எக்ஸ் தள பதிவு பின்வருமாறு: “அமெரிக்காவின்…

இனவாதம், மதவாதத்தின் ஊடாக தேர்தலை சிதைப்பதற்கு வாய்ப்பில்லை

இனவாதம் மற்றும் மதவாதத்தின் ஊடாக தேர்தலை சிதைப்பதற்கு வாய்ப்பில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கம்பளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்தோடு, அரசியல் மேடைகளில் பொய் சொல்பவர்கள்…

சுங்க அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழிய சிறைத்தண்டனை

மிகப் பெரிய இலஞ்சம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக இணங்காணப்பட்ட முன்னாள் சுங்க அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் புதன்கிழமை(06)…

முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த, அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை

முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அந்தச் சட்டம் எக்காரணத்துக்காகவும் திருத்தப்படமாட்டது என்றும் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சமயங்களில் சார்ந்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சமய தலைவர்கள் மற்றும் நிபுணர்களுடன்…