LOCAL

  • Home
  • விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சீரற்ற வானிலையால் அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, போஞ்சி, மிளகாய் மற்றும் வெங்காய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி, ஒரு…

மின்சாரம் தாக்கி கணவனும், மனைவியும் பலி!

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 412 ஏக்கர் கிராமத்தில் நேற்று (29) இரவு மின்சாரம் தாக்கி கணவனும் , மனைவியும் மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.முந்தல், 412 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த சேனாநாயக்க ஆராச்சிலாகே ஸ்டான்லி திலகரத்ன (வயது 55) மற்றும் மாரசிங்க ஆராச்சிலாகே…

முக்கிய பணியை வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றி – முனீர் முழப்பர்

இலங்கையர் என்ற குறிக்கோளுடன், பிளவுபடாமல் செயற்படுவதன் மூலம் ஒரு நாடாக முன்னேற முடியும். வளமான நாடாக அழகான வாழ்க்கையை உருவாக்க தேசிய ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார். தேசிய ஒருமைப்பாட்டு…

சூறாவளி :விமானப் போக்குவரத்து சுமையை இரட்டிப்பாக்குகிறது!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள சூறாவளி, ஆகாய போக்குவரத்தை இலங்கை வானத்திற்குத் திருப்பி, விமானப் போக்குவரத்து சுமையை இரட்டிப்பாக்குகிறது! வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக இந்திய வான்வெளியை விமான நிறுவனங்கள் தவிர்ப்பதால், இலங்கையின் வான்வெளியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. விமான போக்குவரத்து…

அரிசி இறக்குமதிக்கான விலைமனு கோரல்

அரிசி இறக்குமதிக்கான விலைமனு இன்று(29) முதல் கோரப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் இன்று (29) முதல் 7 நாட்களுக்குள் இறக்குமதியாளர்கள் விண்ணப்பிக்க முடியும் என லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சமித்த பெரேரா…

வெள்ளத்தில் சிக்கி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் !!

உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய 2 பேரை 1 இலட்சம் ருபா பிணையில்…

அமைச்சு வாகனங்களை ஏலத்தில் விட தீர்மானம்!!!

அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.இந்த…

மேய்ச்சலுக்கு சென்று முதலையிடம் சிக்கிய நபர்!

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலைப் பாறை பகுதியில் நபர் ஒருவர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (28) மாலை முதலைப் பாறை பகுதியில் உள்ள தூவ ஆற்றில் எருமைகளை அழைத்துச் சென்ற நபரை முதலை இழுத்து சென்றதாக…

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வடமராட்சிக்கு விஜயம்

சீரற்ற காலநிலை காரணமாக வடமராட்சி பகுதியில் அதிக பாதிப்புக்கு உள்ளான புனிதநகர்ப் பகுதிக்குப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நேற்று (28) திடீர் விஜயம் மேற்கொண்டு கள நிலவரம் தொடர்பில் ஆராய்ந்தார். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த கற்கோவளம் மெதடிஷ்த மிஷன் அ.த.க.பாடசாலைக்கு திடீர்…

திருடனை பிடித்த பொது மக்கள்!

திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொது மக்கள் இராணுவத்தினரின் உதவியுடன் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில் குறித்த சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. வீதியால் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் குறித்த…