LOCAL

  • Home
  • 2024 இல் 1.75 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை தாண்டியுள்ளது!!!

2024 இல் 1.75 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை தாண்டியுள்ளது!!!

2024 இல் 1.75 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை தாண்டியுள்ளது 2024 ஆம் ஆண்டில் 1.75 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தாண்டி இலங்கை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. நவம்பர் முதல் 26 நாட்களில் நாடு 156,174 பார்வையாளர்களை…

கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்

திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் நாட்டின் கிழக்கு கடற்கரையை அண்மித்து வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மறு அறிவித்தல் நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளுக்குச்…

குளத்தில் தவறி விழுந்த இளைஞனின் சடலம் மீட்பு!

வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று (28) காலை மீட்கப்பட்டது. கடந்த 26 ஆம் திகதி தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராட சென்ற போது கால் தவறி குளத்திற்குள்…

உழவு இயந்திர விபத்து – அதிபர் மற்றும் 4 பேர் கைது

அம்பாறை-காரைத்தீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மத்ரசா பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த…

ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்த தூதுவர்கள்! 

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள ஒன்பது தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். அதன்படி புர்கினா பாசோ (Burkina Faso), பொஸ்னியா மற்றும் எர்செகோவினா (Bosnia and…

‘தீகதந்து 1’ குறித்து நாம் அறியாத தகவல்கள்!

உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த ‘தீகதந்து 1’ என்ற யானை இன்று (28) அதிகாலை உயிரிழந்தது. கலாவெவ தேசிய பூங்காவை தனது வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்த இந்த யானை, கெக்கிராவை ஆன்டியாகல, ஹிங்குருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு…

பொதுமக்களுக்காக இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ இணையத்தளம் புதுப்பிப்பு!

பொதுமக்களுக்கு உதவுவதற்கான முக்கிய அம்சங்களுக்குஇடமளிக்கும் வகையில் இலங்கை பொலிஸ் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை புதுப்பித்துள்ளது.புதுப்பிக்கப்பட்ட இணையத்தளமான www.police.lk நேற்று (27) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.பொலிஸாரின் நடவடிக்கைகளின் பகிர்வதைத் தவிர, பொதுமக்களின் முறைப்பாடுகளை பதிவு செய்யவும்,…

பல மாவட்டங்களுக்கு மனசரிவு அபாயம்!!! சிவப்பு எச்சரிக்கை!!!!!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஒன்பது (09) மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகளை புதுப்பித்துள்ளது. இதன்படி NBRO) கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. கடந்த 24…

அஸ்வெசும விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசத்தை 09.12.2024 வரை நீட்டிக்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது.இதுவரை அஸவெசும நிவாரணப் பயனாளிகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாத குடும்பங்கள் மற்றும்…

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக மொஹமட் நவாவி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால்இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதற்கு அமைவாக நியமனக் கடிதங்கள் இன்று (27) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.அதன்படி சுற்றாடல் அமைச்சின் செயலாளராக கே.ஆர்.உடுவாவல நியமிக்கப்பட்டுள்ளதுடன், விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சின்…