சர்ச்சைக்குரிய மத போதகர் தொடர்பில் பேராயர் சம்மேளனம் விடுத்துள்ள அறிவிப்பு
சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் இலங்கை கத்தோலிக்க பேராயர் சம்மேளனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.ஜெரோம் கத்தோலிக்க பேராயர் சம்மேளனத்தின் உறுப்பினர் அல்ல என தெரிவித்துள்ளது.சில செய்தித் தாள்களில் பேராயர் ஜெரோம் என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், எனினும் மத போதகர் ஜெரோம் ஓர்…
வைத்தியர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை
வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த வாரம்…
அமைச்சரவையில் வரவு செலவு தொடர்பான கலந்துரையாடல்
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சுகளின் செலவுத் தலைப்பு தொடர்பிலான வரவு செலவு திட்ட பரிந்துரைகள்…
சபாநாயகர் கலாநிதி பட்டம் பெற்றவரா?
சபாநாயகர் அசோக ரன்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் குறித்து சமூகத்தில் சர்ச்சையான விவாதம் உருவாகியுள்ளது. அவர் உண்மையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளாரா? என்பதை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இந்த சந்தேகத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.…
ஆசிய அபிவிருத்தி வங்கி மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவி
இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் பங்கை ஊக்குவிப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் இந்த நிதியுதவி வழிவகுக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கியின்…
பாடசாலை சீருடைத் துணிகளை கையளித்த சீனா
சீனா இலங்கைக்கு இலவசமாக வழங்குவதாக உறுதியளித்த பாடசாலை சீருடை துணி இன்று (10) உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு வழங்கப்பட்டது. 2025ம் ஆண்டிற்கான எமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் பிள்ளைகளுக்கு சீருடைகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில்…
சிலிண்டரின் தேசிய பட்டியலுக்கு பைசர் முஸ்தபாவின் பெயர் பரிந்துரை!
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல்உறுப்பினர் பதவிக்காக பைசர் முஸ்தபாவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. புதிய ஜனநாயக முன்னணிக்கு கிடைக்கப்பெற்ற 02 தேசியப்பட்டியலில் ரவி கருணாநாயக்க முன்னதாக தெரிவு செய்யப்பட்டிந்தார். இந்நிலையில், எஞ்சியுள்ள வெற்றிடத்திற்கு பைசர் முஸ்தபாவின்…
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 22 ரயில் எஞ்சின்கள் நன்கொடை
இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு 22 ALCO டீசல் எஞ்சின்களை நன்கொடையாக வழங்குவதற்கு இந்திய புகையிரத சேவை விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்கமைய முதலாவதாக குறித்த நன்கொடை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு 22 ALCO டீசல் எஞ்சின்களை நன்கொடையாக இலங்கை அரசு சார்பாக பெற்றுக் கொள்வதற்கு…
ஜனாதிபதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு பயணம்!!!
ஜனாதிபதி தனது இந்திய விஜயத்தை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி நிதியமைச்சர் ஆகியோர் தம்முடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.டிசம்பர் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி…
வடமேல் மாகாண முஸ்லீம் பாடசாலைகளுக்கான பதில் பாடசாலை ஒழுங்கு
காலநிலை மாற்றம் காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட வடமேல் மாகாண முஸ்லிம் பாடசாலைகள் 2024/12/16, 17, 18, 19 ஆகிய தினங்களில் மீண்டும் நடாத்தப்படும். 2024/11/27 அன்று பாடசாலை நடாத்தப்பட்டிருப்பின், 2024/12/16, 17, 18 ஆகிய தினங்களில் மாத்திரம் நடாத்தப்படும் என வடமேல்…
