சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள்..
சபாநாயகர் பதவிக்கு பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி மற்றும் லக்ஷ்மன் நிபுணராச்சி ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கம் இது தொடர்பான இறுதி முடிவை…
சபாநாயகர் பதவி விலகியதை பாராட்டுகிறேன் ; நாமல்
சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல பாராளுமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறப்படும் போலியான கல்வித் தகைமை தொடர்பில் சமூக எதிர்ப்பு காரணமாக சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல தனது பதவியை இராஜிநாமா செய்தமை பாராட்டத்தக்கது என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அப்படியிருந்தும்,…
இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள்
இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து புகையிரத பொது முகாமையாளர் .S. S. முதலிகே விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.குறித்த அறிக்கை பின்வருமாறு…இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து.குறித்த விடயம் தொடர்பாக.2 .இந்திய அரசு நன்கொடையாக வழங்கிய புகையிரத…
டிசம்பர் முதல் வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 41,191ஐ எட்டியது!!
டிசம்பர் முதல் வாரத்தில் பதிவு செய்யப்பட்ட 41,191 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் சுற்றுலாத் துறை தொடர்ந்து செழித்து வருகிறது. இது உச்ச விடுமுறை காலத்திற்கான வலுவான தொடக்கத்தைக் குறிக்கிறது, இது இலங்கையின் மீதான உலகளாவிய ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.
அடுத்த சபாநாயகர், ரிஸ்வி சாலியா??
சபாநாயகர் அசோக ரன்வெல தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அப்பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது பிரதி சபாநாயகராக ரிஸ்வி சாலி பணியாற்றுகிறார். இந்நிலையில் வெற்றிடமாகியுள்ள சபாநாயகர் பதவிக்கு ரிஸ்வி சாலி நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் உயர் வட்டாரங்கள்…
CCD யின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!!
கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இரத்தினபுரி நீதவான் சமன் டி. கே. பரனலியனகே நேற்று (13) உத்தரவிட்டார். 14 கோடி ரூபா…
பாடசாலை சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை.
பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்ததாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வலயக் கல்வி அலுவலகங்களூடாக பாடசாலைகளுக்கு சீருடைகள் அனுப்பப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார்.2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளுக்கான முழுத் தொகை…
17, 18ம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 17ஆம், 18ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் தலைமையில் (6) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. டிசம்பர் 17ஆம் திகதி மு.ப. 9.30 மணிக்கு பாராளுமன்றம்…
அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்கத் தயார்
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் இலங்கையில் முன்னெடுக்கும் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து அவதானம் செலுத்தியுள்ளது. அதன்படி, போஷாக்குத் திட்டம், பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கும் வேலைத்திட்டம், விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கால்நடை அபிவிருத்தி வேலைத்திட்டம்…
இலஞ்சம் கோரிய குடிவரவு குடியகல்வு திணைக்கள ஊழியர் கைது
கடவுச்சீட்டு வழங்குவதற்காக ஒருவரிடம் இலஞ்சம் கோரிய குடிவரவு குடியகல்வு திணைக்கள ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். 6000 ரூபா இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் திணைக்களத்தின் எழுத்தர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு…
