மாணவர்களை லன்ச் ஷீட் உண்ண வைத்த அதிபர் இடமாற்றம்
பாடசாலை மாணவர்களை உணவுகளை சுற்றும் தாள்களை (lunch sheet)உண்ணுமாறு கட்டாயப்படுத்திய ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கம்பளை வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று (23) விசேட உரையொன்றை ஆற்றிய போதே கல்வி அமைச்சர் இதனை…
முக்கிய அறிவித்தல்
சூரிய மின் சக்தி கட்டமைப்பு பொருத்துவதற்கான தகவல்களைப் பெற்றுக் கொள்ளல். மேற்படி, விடயம் தொடர்பாக எமது திணைக்கள MRCA/1/2/2023 இலக்க மற்றும் 2023.11.21ஆம் திகதிய கடிதத்திற்கு மேலதிகமானது. எனவே,குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டவாறு பள்ளிவாசல்கள், பள்ளிவாசல்களுடன் இணைந்து செயற்படும் அனைத்து அரபுக் கல்லூரிகள்,…
சந்தேக நபரை துரத்திச்சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்
நீரோடை மூலம் தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜா-எல பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஜா-எல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது…
ஒரு கிலோ சீனி மாத்திரமே வழங்கப்படும்
வெள்ளை சீனி கிலோ கிராம் ரூ.275 வுக்கு தொடர்ந்து விற்பனை செய்யவுள்ளதாக லங்கா சதொச முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி வாடிக்கையாளர் ஒருவருக்கு தலா ரூ. 275வில் ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி மாத்திரமே வழங்கப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். சிவப்பு…
தாமரை கோபுரத்தை தாக்கிய மின்னல்
கொழும்பில் உள்ள தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரத்தில் (லோட்டர்ஸ் டவர்) மின்னல் தாக்கம் எற்பட்டுள்ளது. இதுதொடர்பிலான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
கிணற்றை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒருவரது கிணறு திடீரென நேற்று (22) தாழ்விறங்கியுள்ளது. தங்களது அன்றாட பயன்பாட்டை முடித்து மறுநாள் காலை எழுந்து…
மண் சரிவில் சிக்கி இரண்டு சிறுமிகள் பலி
மண் சரிவில் சிக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர்.இன்று (22) மாலை ஹாலிஎல பிரதேசத்தில் பெய்த கன மழை காரணமாக ஹாலிஎல உடுவர 06வது மைல்கல் பகுதியில் உள்ள கந்தகொல்ல பத்தனையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதன்போது அதற்கு அருகில் இருந்த வீடொன்றில் வசித்து வந்த…
அமைச்சர் ரொஷானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பில் விசாரணை
தனது உயிருக்கும் தமது குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சமர்ப்பித்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் தகவல் அறிக்கையை சமர்ப்பித்து குற்றப் புலனாய்வுத்…
கிரிக்கெட் வழக்கு நாளை வரை ஒத்திவைப்பு
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இரண்டாவது நாளாக இன்று (22) மேன்முறையீட்டு நீதிமன்றில் அழைக்கப்பட்டது.இதன்படி, குறித்த மனு நாளை (23) பரிசீலிக்கப்படவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை…
முடிந்தால் தேர்தலை நடத்துங்கள்
225 பேரின் வாக்குகளை விட நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமை மதிப்புமிக்கது என்றும், ஜனாதிபதியின் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைத்த போதிலும், 220 இலட்சம் பேரினதும் ஆணை கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் ஜனாதிபதிக்கு இருந்தால், முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை…