யாத்திரை சென்றவர் மரணம்
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற மொரட்டுவையைச் சேர்ந்த 62 வயதான அனுரகுமார பெர்ணாந்து, ஊசி மலையில் திடீரென நோய்வாய்ப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (23) உயிரிழந்துள்ளார். திடீரென சுகயீனமடைந்து அவரை, உறவினர்கள் நல்லத்தண்ணி நகருக்கு அழைத்து வந்து, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட…
பொதுமக்களே அவதானம்
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என்று காட்டிக்கொண்டு சில நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், இதுபோன்ற மோசடி செய்பவர்களிடம் சிக்காமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்…
வாய்வழி புற்றுநோயால் ஒரு நாளில் மூவர் மரணம்
இலங்கையில் வாய்வழி புற்றுநோயால் தினமும் மூன்று பேர் உயிரிழக்கின்றனர் என்று வாய்வழி மற்றும் முக அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆனந்த் ரத்நாயக்க கூறியுள்ளார். உலக வாய்வழி சுகாதார தினம் வியாழக்கிழமை (20) அன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொழும்பில் உள்ள…
இலங்கையில் நிறுவப்பட்ட விந்தணு வங்கி
இலங்கையில் உள்ள ஒரு மருத்துவமனையில் நிறுவப்பட்ட முதல் விந்தணு வங்கி கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று மருத்துவமனையில் நிறுவப்பட்டதாக மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்த விந்தணு வங்கி மூலம், குழந்தை பேறு இல்லாத பெண்கள் குழந்தைகளைப் பெறுவதற்குத் தேவையான விந்தணுவைப் பெற…
ஹெரோயினுடன் இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரண்டு இளைஞர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.…
10 இலட்சம் குற்றவாளிகளின் கைரேகைகள் பதிவு
நாட்டிலுள்ள சுமார் 10 இலட்சம் குற்றவாளிகளின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவின் கருத்துப்படி, நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற நபர்களின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கல் அமைப்பில் உள்ளிடப்பட்டுள்ளன. குற்றப் பதிவு பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்…
சோடா என நினைத்து டீசலை அருந்திய குழந்தை
யாழ்ப்பாணத்தில் சோடா என நினைத்து டீசலை அருந்திய ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வயது 9 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும்…
சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்திய தரமற்ற ஊசி மருந்துகள் பறிமுதல்
சருமத்தை வெண்மையாக்குவதாகக் கூறப்படும் தரமற்ற ஊசி மருந்துகளுக்காகப் பயன்படுத்தப்படும் பல்வகையான மூலப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கொழும்பு புறக்கோட்டை இரண்டாம் குறுக்குதெரு பகுதியில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது சில வர்த்தக நிலையங்களிலிருந்து…
மாபெரும் போதை விருந்து; 76 பேர் கைது
பேஸ்புக் விருந்துபசாரம் இடம்பெற்ற இடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவின் கிதிகொட பெல்லான வத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (22) இரவு இந்தக் குழு கைது…
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்படி இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 148,983 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர். இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர். மேலும் ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து,…
