LOCAL

  • Home
  • அதிகரித்த கிராம்பின் விலை

அதிகரித்த கிராம்பின் விலை

நாட்டில் சந்தையில் கிராம்பின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சந்தையில் ஒரு கிலோகிராம் உலர்ந்த கிராம்பின் விலை தற்போது ரூ.2,500 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கிராம்பு பச்சையாக இருந்தால் அதன் விலை 800 ரூபாயாக அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாயத் துறை…

சிறுமி ஒருவரை ஈவிரக்கமின்றி கட்டிவைத்து தாக்குதல்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, குடத்தனை பொற்பதியில் 14 வயது சிறுமி ஒருவரை , பெண் ஒருவர் ஈவிரக்கமின்றி மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி,…

சிறுமியை கடத்திச் சென்ற 33 வயதுடைய ஒருவர் கைது

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதிகும்புர கஹம்பான பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்ற 33 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை (24) அன்று மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்தில் வைத்து கைது…

O/L பரீட்சைக்கு இன்று தோற்றிய, 80 வயது முதியவரின் குமுறல்

தற்போதைய கல்வி முறையின் கீழ், 16 வயதுடைய மாணவர்களுக்கு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பொறியியலாளர்களுக்கு வழங்கப்படும் கணித வினாத்தாளை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக 80 வயதான நிமல் சில்வா என்பவர் குற்றம் சுமத்தியுள்ளார். பாணந்துறை மஹானாம கல்லூரியிலுள்ள க.பொ.த…

ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மே மாதம் வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வியட்நாம் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மேலும், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாமின் துணை சபாநாயகர், இலங்கையின் சபாநாயகர் ஜகத்…

யாழ்ப்பாண மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக பல்வேறு பகுதிகளிலும் இணையம் மூலமாக நிதி மோசடி இடம்பெற்று வருகின்றதாகவும் இதன்மூலம் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறான நிதி மோசடிகள் ஊர்காவற்துறை பகுதியில் மாத்திரம் நன்கு இடம்பெற்றுள்ள நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இது தொடர்பான…

அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரை அரசாங்க அச்சக அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான அச்சிடும் பணிகளுக்காக அதிகாரிகள் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கஅச்சு அலுவலக இயக்குநர்…

சிறுவர் இருவர் தப்பியோட்டம்

நீதிமன்ற உத்தரவின் பேரில் களுத்துறை, கொஹொலான பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளது. இதன்போது 12 மற்றும்…

மறந்துபோன உணவு பொதிக்காக தொடருந்தைத் தாமதப்படுத்திய ஓட்டுநர்

மறந்துபோன உணவு பொதியைக் கொண்டு வரும் வரை தொடருந்தைத் தாமதப்படுத்திய ஓட்டுநருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. குருநாகலில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த தொடருந்தே இவ்வாறு தாமதமாக இயக்கப்பட்டுள்ளது. தமது உணவு வழமையாக வைக்கப்படும் இடத்தில்…

சுவர் இடிந்து விழுந்ததில் இளம் பெண் ஒருவர் உயிரிழப்பு

களுத்துறை, பனாபிட்டிய பகுதியில் வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி தனது காதலனின் பாட்டியைப் பார்க்கச் சென்றபோது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. திடீரென இடிந்து விழுந்த சுவர் சம்பவத்தில் வாத்துவ மொரோந்துடுவ பகுதியைச்…