LOCAL

  • Home
  • மொஹமட் ருஷ்டிக்கு பிணை

மொஹமட் ருஷ்டிக்கு பிணை

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளார். செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள வணிக வர்த்தக வளாகத்தில் வைத்து, கடந்த 22 ஆம் திகதி கைது…

போதைப்பொருள் கடத்தியவருக்கு விளக்கமறியல்

கம்பளை இல்லவதுர பகுதியில் போதைபொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்த நபரை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் காஞ்சனா கொடித்துவக்கு உத்தரவிட்டார். கம்பளை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி எரிக் பெரேராவுக்கு, இல்லவதுர பகுதியில்…

வெளியுறவு அமைச்சர்-அமெரிக்க தூதருக்கிடையில் சந்திப்பு

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மறுசீரமைப்பது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் ஒரு கலந்துரையாடலை நடத்தினார். அமெரிக்க ஏற்றுமதிகளை பரஸ்பரம் நடத்துவதன் அவசியத்தை தூதர் சங் எடுத்துரைத்தார், நியாயமான மற்றும் சமநிலையான…

குருநாகல் கேஸ் நிரப்பும் நிலையத்தில் தீ விபத்து

குருநாகல், வெஹராவில் உள்ள கேஸ் நிரப்பும் நிலையம் ஒன்றில் நேற்று இரவு (7) கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நான்கு பேர் காயமடைந்து, குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருநாகல் மாநகர…

மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு

ஒஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் இரவு நேர அஞ்சல் ரயில் தாமதமாக இயக்கப்படும் என்று ரயில்வே துறை…

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர்கள் கைது

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் 8 கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நான்கு சந்தேக நபர்கள், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (07) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நால்வரும் துபாயிலிருந்து இன்றைய…

மூன்று கன்றுகளை ஈன்ற பசு

பசுவொன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய சம்பவமொன்று யாழ். வடமராட்சியில் பதிவாகியுள்ளது. வடமராட்சி – உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின் பசுவே இவ்வாறு மூன்று கன்றுகளை சனிக்கிழமை (5) ஈன்றுள்ளது..ஒரே தடவையில் மூன்று கன்றுகளைப் பிரசவிப்பதென்பது அபூர்வமான நிகழ்வாக கருதப்படுகின்றது.இரண்டு நாம்பன்,…

வெளிநாட்டு நாணயங்களைத் திருடிய சீனப் பிரஜைகள் கைது

தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணி ஒருவரின் கைபையில் இருந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்களைத் திருடிய சீனப் பிரஜைகள் இருவர், விமான நிலைய காவல்துறையினரால் திங்கட்கிழமை (07) கைது செய்யப்பட்டனர், மேலும் பணத்தின் ஒரு பகுதியும் மீட்கப்பட்டது.…

2024 மக்கள் தொகை அறிக்கை கையளிப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட ‘மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2024’ தொடர்பான அறிக்கை திங்கட்கிழமை (07) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. 2024 அக்டோபர் முதல்…

IMF இன் 4ஆவது மீளாய்வு பேச்சு நிறைவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில், திங்கட்கிழமை (07) நடைபெற்றது. இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் (EFF) நான்காவது மீளாய்வு தொடர்பான…