களனி ஆற்றில் மீட்க்கப்பட்ட சடலம்
பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களனி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பேலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நேற்று (26) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர் சுமார் 50 வயதுடையவர், சுமார் 5 அடி 6 அங்குலம்…
பரீட்சை பெறுபேறுகளால் புதிய வரலாற்று சாதனை படைத்த மாணவர்கள்
உயர் தர பரீட்சையில் கணிதப் பிரிவில் வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவன் குகதாசன் தனோஜன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் (26) வெளியாகின. வரலாற்று சாதனை அதில் கணிதப் பிரிவில் வவுனியா வடக்கு…
கம்ப மரத்தில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு
நானு ஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற பொன்னர் சங்கர் நாடகத்தின் போது கம்ப மரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கைது
இலங்கை கடற்படையினர், திருகோணமலை துறைமுக காவல்துறையுடன் இணைந்து 2025 ஏப்ரல் 22 ஆம் திகதி திருகோணமலை அனுராதபுரம் சந்திப் பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட சுமார் அறுநூறு (600) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர்…
குழியில் விழுந்து ஒரு வயது குழந்தை
கிண்ணியா(Kinniya) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, காக்காமுனை, கோழிமுட்டைகரச்சை பகுதியில் மழைநீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து, ஒரு வயது நிரம்பிய குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த துயர சம்பவம் இன்று (26) காலை இடம்பெற்றுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்னர் பெய்த மழை ஒரு வயதும்…
வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்
புதிய இணைப்பு 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் www.doenets.lk/examresults என்ற இணைய முகவரியில் பார்வையிட முடியும். முதலாம் இணைப்பு கல்விப் பொதுத்தராதர உயர்தர…
கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவைகள்
ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் பங்கேற்றவர்களைத் திருப்பி அனுப்புவதற்காக நாளை (27) கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (26) இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கு…
மாணவன் செய்த தவறான செயல்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 3ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். கொட்டகல – பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் கொக்குவில்…
அதிவேக வீதியில் ஓட்டப்பந்தயம்
அதிவேக வீதியில் போட்டி போட்டுக் கொண்டு செலுத்தப்பட்ட இரண்டு கார்கள் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. கடந்த 13 ஆம் திகதி, ஹோமாகம பொலிஸ் பிரிவில் கலவிலவத்தை திசையிலிருந்து மாகும்புர திசை நோக்கி இரண்டு கார்கள் அதிவேகமாக செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பான வீடியோ சமூக…
இன்றிரவு A/L பெறுபேறுகள் வெளியீடு
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. DOENETS.LK வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் பரீட்சார்த்திகள் தங்கள் முடிவுகளை அணுகலாம்
