இலங்கை மாணவர்களை அழைக்கும் சிங்கப்பூர்!
இலங்கை உயர் கல்வி ஒத்துழைப்புக்களுக்கான கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சிங்கப்பூர் குடியரசின் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையின் கல்வி,…
இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் கைது
மட்டு. கரடியனாறு பகுதியில் கடையொன்றுக்கு அனுமதி பத்திரம் வழங்க 6 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (29) அன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உணவு கடை ஒன்றை அமைப்பதற்காக கரடியனாறு…
காங்கேசன்துறை – பலாலி இடையிலான பேருந்து சேவை
35 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை – பலாலி இடையிலான அரச பேருந்து சேவை செவ்வாய்க்கிழமை (29) இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த பகுதியூடாக பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் காணப்பட்டது.…
நுவரெலியாவில் அரச வெசாக் விழா
2025 ஆம் ஆண்டு 2569 ஆவது ஸ்ரீ பௌத்த வருடத்தின் வெசாக் மகோற்சவத்தை நுவரெலியாவில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அத்துடன், 2025 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை வெசாக்…
மின் கட்டணங்கள் உயரும் சாத்தியம்
சர்வதேச நாணய நிதியம் (IMF) அடுத்த தவணையாக 344 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதால், செலவு மீட்பு விலையை மீட்டெடுப்பதைப் பொறுத்து, அரசாங்கம் மின்சார கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியை…
தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு 4 நாட்கள்…
வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு
கெஸ்பேவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கெஸ்பேவ, மடபத்த, மாகந்தன, படுவந்தர பகுதிகளில் உள்ள ஒரு வீட்டினுள் நேற்று (28) இரவு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உடல்…
மீண்டும் உச்சம் தொட்ட தேங்காய் விலை
நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும்…
பேருந்து சாரதிகளுக்கு போக்குவரத்து அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்பு
பேருந்துகளில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி பொருத்துவதை நெறிப்படுத்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கூடுதலாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் சமீபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், பேருந்து ஓட்டுநர்களுக்கு சீட்…
திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலை
சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் விளைச்சல் குறைந்ததே இதற்குக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். அதன்படி, மலையக காய்கறிகளான கேரட், பீன்ஸ், லீக்ஸ், முட்டைக்கோஸ் மற்றும் பல காய்கறிகளின் விலை கிலோ ஒன்றுக்கு 350…
