LOCAL

  • Home
  • வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு

வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு

களுத்துறை மாநகர சபை வேட்பாளர் பந்துல பிரசன்ன அடையாளம் தெரியாத ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். களுத்துறை, நாகொட கம் சபா வீதியில் உள்ள ஒரு வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு நடந்ததாக…

வாக்களிப்பு நிலையங்கள் தயார்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு நிலையங்கள் தயார்படுத்தும் பணிகள் திங்கட்கிழமை (5) காலை ஆரம்பிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல், 13,759 வாக்குச் சாவடிகளில் செவ்வாய்க்கிழமை (06) காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணி…

பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பால் உயிரிழப்பு

யாழ். வடமராட்சி, நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முதியன்சலாகே அஜித்குமார ஜெயசுந்தர என்ற பொலிஸ் கொஸ்தபிலே உயிரிழந்தார். மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று ஞாயிற்றுக்கிழமை…

கல்கிஸ்ஸயில் துப்பாக்கி சூடு – 19 வயது இளைஞன் பலி

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்கிஸ்ஸ கடற்கரை வீதியில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார்…

 கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம்

யாழ். பருத்தித்துறை, மூர்க்கம் கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று (04) மாலை கரையொதுங்கியது. தும்பளை கிழக்கு, சக்தி கோயிலடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான தர்சன் சத்தியா (வயது 36) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். இந்தப் பெண்ணின் கணவன் வெளிநாட்டில்…

பெண் ஒருவர் பாலத்தில் இருந்து பாய்ந்து தற்கொலை

சிவனொளிபாத மலைக்கு சென்ற பெண் ஒருவர் பாலத்தில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 45 வயது உடைய அக்குரஸ்ச பகுதியை சேர்ந்த…

தென்னிலங்கையில் கார் திருட்டு

கொழும்பு ரத்மலானை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கல்கிஸை பொலிஸ் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் கார் ஒன்று திருடப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பொலிஸார் விசாரணை அதன் படி 81 வயது முதியவர் , 76…

வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் (03) நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தல் அமைதி காலம் ஆரம்பமாகியுள்ளது. 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக (06) காலை 7 மணிக்கு தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக…

ஜனாதிபதி – டோ லாம் இடையில் சந்திப்பு

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஞாயிற்றுக்கிழமை (04) பிற்பகல் ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPV) மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை ( Tô Lâm) சந்தித்து கலந்துரையாடினார்.…

புதுமருமகள் நீரில் மாயம்: சித்தப்பா சடலமாக மீட்பு

வாரஇறுதி விடுமுறையை கழிப்பதற்காக, புதிதாக திருமணமான ஜோடி உட்பட உறவினர்கள் சிலர், கழிமுகத்தில்குளித்துக் கொண்டிருந்த போது, மணப்பெண் நீரில் மாயமாகிவிட்டார்.அவரை காப்பாற்றுவதற்காக கழிமுகத்தில் குதித்த சித்தப்பா மரணமடைந்துள்ளார் என வனாத்துவில்லுவபொலிஸார் தெரிவித்தனர். காணாமல்போன மணமகளின் சித்தப்பாவான எம். ஃபரீன் (42) என்பவரே…