LOCAL

  • Home
  • முஸ்லிம் விவாக, விவகாரத்துச் சட்டம்

முஸ்லிம் விவாக, விவகாரத்துச் சட்டம்

முஸ்லிம் விவாக, விவகாரத்துச் சட்டத்தினை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டு, சட்டமாக நிறைவேற்றுவதை மாத்திரமே செய்ய வேண்டியிருக்கிறது என முன்னாள் நீதியமைச்சரும், வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகப் புத்தக பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம் விவாக,…

நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டமைக்கு காரணம்

கடந்த பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டமைக்கு நிபுணர்கள் குழு காரணத்தை கண்டுபிடித்துள்ளனர். இதன்படி, சூரிய மின்கலங்கள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்தமை காரணமாகவே தேசிய மின் கட்டமைப்பு நிலைத்தன்மை…

”அடுத்த இரண்டு நாட்களில் கண்டிக்கு வர வேண்டாம்”

ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித பல் நினைவுச்சின்னத்தின் சிறப்பு காட்சிப்படுத்தலில் கலந்து கொள்வதற்காக, அடுத்த இரண்டு நாட்களுக்கு, ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் கண்டிக்கு வருவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொலிஸ் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள…

விமானத்தில் இலங்கை வந்த பெரும் ஆபத்தான பொருள்

வெளிநாடுகளிலிருந்து விமான தபால் சேவை மூலம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதைப்பொருட்கள் சுங்க அதிகாரிகளால் இன்று (23) கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொதிகளிலிருந்து குஷ் மற்றும் ஹஸிஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 15 கோடியே 45…

போக்குவரத்து பாதுகாப்பு குறித்து போக்குவரத்து உப குழுவில் கலந்துரையாடல்

இரண்டு மாதங்களுக்குள் போக்குவரத்து அமைச்சின் முன்மொழிவுகளை வழங்குமாறும் அறிவிப்பு பொதுப் போக்குவரத்து சாதனங்களின் பொருத்தப்பாட்டை ஆராய்வதற்கு சரியான பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகளின் தொழில்முறைத் திறனை அதிகரிக்க ஒரு மாதத்திற்குள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க தேசிய…

 காலாண்டினுள் சேவை ஏற்றுமதி 10.88% வீதத்தால் அதிகரிப்பு

2025 முதல் காலாண்டினுள் இலங்கையின் ஏற்றுமதி பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காட்டப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி மொத்த ஏற்றுமதி 4,212.13 அமெரிக்க டொலர் வரை அண்மித்ததுடன் அது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 5.87%…

தனியார் துறை மருந்தாளுநர்களின் பிரச்சினைகளின் அறிக்கை சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது

மருந்தாளுநர்களின் பற்றாக்குறை உட்பட, நாட்டில் தனியார் துறை மருந்தகங்கள் தற்போது எதிர்கொள்ளும் ஏராளமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை, குழுவின் தலைவர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் குழு…

30 போத்தல் கசிப்புடன் கைதான நபர்

வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் 30 போத்தல் கசிப்புடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய செவ்வாய்க்கிழமை (22) இரவு வீடொன்றை சோதனை செய்த பொலிஸார் அங்கு…

வீட்டு வசதிக்கான நிதி

குறைந்த வருமானம் மற்றும் வறிய குடும்பங்களின் வீட்டுவசதி தொடர்பான தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட ‘ஒபாடா கேயக் – ரடடா ஹெடக்’ வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ஒரு வீட்டு வசதிக்கு வழங்கப்படும் நிதி உதவியை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…

போதை மாத்திரைகளை விநியோகித்தவர் கைது

போதை மாத்திரைகளை நீண்ட காலமாக இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது செவ்வாய்க்கிழமை (22) இரவு அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை…