LOCAL

  • Home
  • நாய் கடிக்கு உள்ளான இளைஞன் உயிரிழப்பு.

நாய் கடிக்கு உள்ளான இளைஞன் உயிரிழப்பு.

யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியில் விசர் நாய் கடிக்கு உள்ளான இளைஞரொருவர் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆவரங்கால் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த பிரதாபன் ஷாலமன் என்ற 23 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் நாய் கடிக்கு…

முன்னாள் நிதியமைச்சர் காலமானார்!

முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் தனது 98 ஆவது வயதில் இன்று (27) காலமானார்.நிதியமைச்சர் பதவியை வகித்த காலத்தில் அவர் 11 வரவு செலவுத் திட்டங்களைச் சமர்ப்பித்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காஸா குழந்தைகளுக்காக நன்கொடை கோரும் அரசு!

காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக (Children of Gaza Fund) இனை காஸாவில் நிறுவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி இப்தார் நிகழ்வுகளுக்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களினால் ஒதுக்கப்படும்…

கடும் வெப்பம் – எச்சரிக்கப்படும் இலங்கையர்கள்!

நாளை (28) கடும் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மனித உடலால் அதிகமாக உணரக்கூடிய வெப்பநிலை நாளை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது…

குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் பெரும் சிரமம்!

குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள், விவசாயிகள், பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். தினமும் 300 இற்கும் மேற்பட்ட குரங்குகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடமாடி வருவதுடன் இவ்வாறு அதிகரித்து வருகின்ற குரங்குகளின்…

அதிவேக சதமடித்து நமீபிய வீரர் சாதனை!

நமீபிய வீரர் ஒருவர் சர்வதேச T20 போட்டிகளில் அதிவேகமாக சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.நமீபிய அணியின் இடது கை துடுப்பாட்ட வீரரான நிகோல் லோஃப்டி ஈடன் இந்த சாதனையை படைத்துள்ளார்.நேபாளத்துக்கு எதிராக இன்று இடம்பெற்று வரும் போட்டியில் 33 பந்துகளில்…

பாலியல் குறித்த கல்வி – மார்ச் மாதம் வௌியீடு!

முன்பிள்ளை பருவ அபிவிருத்தி காலத்திலிருந்து வயதுவந்தோர் வரையில் பாலியல் தொடர்பில் கல்வியை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட புதிய கல்வி வெளியீடுகள் எதிர்வரும் மார்ச் 07ஆம் திகதி வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன…

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்றும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அதிகரித்துள்ள பணவீக்கம் காரணமாக அமெரிக்க வட்டி வீதக் குறைப்பு தாமதமானதன் பின்னணியில் டொலரின் பெறுமதி வலுவடைந்தமை இதனை பாதித்துள்ளது.இதனால், பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.27…

அதிக வெப்பமான வானிலை..! கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

அதிக வெப்பமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலைகளில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்கள் சில வௌியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் அதிபர்களுக்கு அறிவிக்குமாறு அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.அதன்படி, குறித்த…

49 சதவீதமான அரச அதிகாரிகள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

அரச அதிகாரிகளின் 49 சதவீதமானவர்களில் தொலைபேசி இலக்கங்கள் செயற்படாத இலக்கங்களாக உள்ளமை கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்,…