LOCAL

  • Home
  • வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்க்கும் வைத்தியர்!

வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்க்கும் வைத்தியர்!

நோயாளர்களது வீடுகளுக்கே சென்று மருத்துவம் செய்யும் அற்புதமான வைத்தியர்கள் உள்ளிட்ட பணிக்குழாமினர் பற்றிய தகவல் பதுளை கெந்தகொல்ல பிரதேசத்திலிருந்து பதிவாகியுள்ளது.பதுளை நகரத்திலிருந்து சமார் 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கெந்தகொல்ல பிரதேச வைத்தியசாலை ஊவா மாகாண சுகாதார அமைச்சுக்கு சொந்தமான சி…

கொழும்பில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த திட்டம்

இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனம் இந்த ஆண்டு 24 வருடாந்த வேலைத்திட்டங்களை 4 முக்கிய பிரிவுகளின் கீழ் கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தை கட்டுப்படுத்த கால்வாய் அணைகள் மற்றும் குளங்களை புனரமைத்து வருகிறது.இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனம் அதன்…

தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது சிறுமி மரணம்!

மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின்…

கனடா படுகொலை சம்பவத்தில் பொலிஸார் செய்த தவறுகள்!

ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், ஒட்டாவா பொலிஸார் பல தவறான தகவல் தொடர்புகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கனேடிய ஒலிபரப்புக் கழகம் (சிபிசி) இது தொடர்பான அறிக்கையை இன்று முன்வைத்தது.கடந்த புதன்கிழமை இரவு கனடாவின் ஒட்டாவாவின் தலைநகருக்கு அருகில் உள்ள பார்ஹெவன் பிரதேசத்தில்…

பாடசாலைகளில் AI தொழிநுட்பம்! ஜனாதிபதி தெரிவிப்பு!

சாவால்களைக் கண்டு தப்பி ஓடாமல், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமது கொள்கைகளில் உறுதியாகவிருந்து, முன்னேற்றிச் செல்லும் சந்ததியை, இந்நாட்டுக் கல்வியின் மூலம் உருவாக்கி, வலுவூட்ட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.கொழும்பு சங்கரீ லா ஹோட்டலில் நேற்று (11) நடைபெற்ற வெஸ்லி…

புதிய தூதுவர் மற்றும் உயர் ஸ்தானிகர்!

இலங்கைக்கு புதிதாக நியனம் பெற்று வந்திருக்கும் தூதுவர் ஒருவரும் உயர்ஸ்தானிகரும் கொழும்பு கோட்டை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (11) நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.தாய்லாந்தின் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமனம் பெற்றிருக்கும் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (H. E. Paitoon…

பால் மா விலையை குறைக்க நடவடிக்கை!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஒரு கிலோ பால் மாவின் விலையை 100 முதல் 150 ரூபாவால் குறைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஆட்டோ சாரதியின் நேர்மையான செயற்பாடு

வெள்ளவத்தையில் இளைஞன் ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. கல்கிஸ்சையில் இருந்து முச்சக்கரவண்டி மூலம் வெள்ளவத்தைக்கு சென்ற பெண் ஒருவர் தங்க நகை ஒன்றை தவற விட்டுள்ளார். சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க செயின் ஒன்றே…

எறும்புகளின் குடியிருப்புகள், அசத்தலான கட்டிடக் கலைஞர்கள், சான்றிதழ்கள் இல்லாத இன்ஜினியர்கள்

படத்தில் நீங்கள் மூன்றாவதாக காண்பது ஒரு கைவிடப்பட்ட, எறும்புகளின் ராஜ்ஜியத்தின் மீது திரவமாக்கப்பட்ட அலுமினியத்தை வார்ப்பட்டு, பின்னர் அதிலிருக்கும் மணலையும் அகற்றப்பட்ட பிறகு தென்படும் வியக்கத்தக்க கட்டிட வடிவமைப்பாகும். எறும்புகள் அவைகளின் அறைகளை வடிவமைக்கும் போது நீளமாக இல்லாமல் எதிர் வளைவுகள்…

புனித ரமழான் நோன்பு நாளை ஆரம்பம்!

புனித ரமழான் நோன்பு நாளை (12) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடிய பிறைக்குழு இந்தத்…