LOCAL

  • Home
  • பிஜி நாட்டின் நீதிபதியாக இலங்கையரான ULM அஸ்ஹர் பதியேற்பு

பிஜி நாட்டின் நீதிபதியாக இலங்கையரான ULM அஸ்ஹர் பதியேற்பு

இலங்கை இறக்காமத்தை பிறப்பிடமாகவும், பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின் 1991-1997 வகுப்பைச் சேர்ந்தவருமான, அஷ்-ஷெய்க் யூ.எல்.எம். அஸ்ஹர் பிஜி நாட்டின் அதிபர் முன்னிலையில் அந்நாட்டின் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்பு.

உறங்கும் நேரம் தொடர்பில் உலகில்  இலங்கைக்கு கிடைத்துள்ள நிலை

உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை (Sri lanka) 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது.அதன்படி, இலங்கையில் வாழும் மக்கள் சராசரியாக இரவில் 8.1 மணிநேரம் உறங்குவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.சராசரி தூக்கத்தின் அளவு உலகில் உள்ள 60 நாடுகளில் வாழும்…

மீண்டும் இரண்டு இலட்சத்தை நோக்கி அதிகரிக்கும் தங்கத்தின் விலை: இன்று பதிவாகியுள்ள நிலவரம்

இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179400 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் அண்மையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது.இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில் மீண்டும் தற்போது அதிகரித்த போக்கு காணப்படுகிறது.இதன்படி,…

டயானாவின் வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான்

டயானா கமகேவின் பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.இராஜாங்க அமைச்சர் டயானா…

பன்றி இறைச்சி உணவால் இரு கைதிகள் பலி

பன்றி இறைச்சி கறி சாப்பிட்டு உயிரிழந்த இரு சிறைக் கைதிகளின் பிரேதப் பரிசோதனை தொடர்பில் மரண விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் வெளிப்படையான அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளார். இதன்படி, இருவரது உடல் உறுப்புகளையும் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி…

டயனா கமகே பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதி அற்றவர் – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இலங்கையின் பிரஜையாக இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்படி அவர் தனது பாராளுமன்ற உறுப்புரிமை மற்றும் அமைச்சர் பதவிகளை இன்று இழக்கிறார்.

திலகரத்ன டில்ஷானின் தந்தை காலமானார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷானின் தந்தை காலமானார்.இறக்கும் போது அவருக்கு வயது 71.அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 9ஆம் திகதி களுத்துறை மாகாண பொது மயானத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.

பிரதமரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

விசா பிரச்சினை குறித்து அண்மையில் விமான நிலையத்தில் கருத்துத் தெரிவித்த சந்தரு குமாரசிங்கவை பொலிஸுக்கு அழைத்து அது குறித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது பொலிஸ் இராஜ்ஜியமல்ல, இது ஏகாதிபத்திய நாடல்ல, இது ஜனநாயக நாடு. பேச்சுச் சுதந்திரம் அவருக்கு இருப்பதால் அவருக்கு…

ஜனாதிபதி தேர்தலை தவிர வேறு தேர்தல் எதுவும் கிடையாது!

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது என ஆளுநர் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.ஆனால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகள் இந்த தருணத்தில் அரசாங்கத்தின்…

21 நாட்களாக நீர் இன்றி தவிக்கும் மக்கள்!

நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட லவர்ஸ்லீப், விநாயகபுரம் மக்கள் கடந்த 21 நாட்களாக நீர் இன்றி பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். பொதுவாக பாடசாலை செல்லக்கூடிய மாணவர்கள் தமது பாடசாலை சீருடைய கழுவுவதற்கு கூட நீர் இன்றி பாடசாலைக்கு செல்லாமல் நீர் தேடி…