சிறைக்கைதி ஒருவர் மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு
காய்ச்சலால் மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று (20) இரவு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்ட 24 வயதுடைய நபர் ஒருரே இவ்வாறு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.குறித்த…
எந்த பாகுபாடும் இல்லாமல், காஸா மக்களுக்காக நாம் முன்நிற்க வேண்டும் – சஜித்
காஸா பகுதியில் நடந்து வரும் அழிவு குறித்து பாராளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ளேயும் நான் குரல் கொடுத்தேன். இந்த இரு நாடுகளும் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் என்று நம்புகிறேன். இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமரின் அரசாங்கம், தமது அரசாங்கத்தின் கடும்போக்காளர்களுடன் இணைந்து…
இலங்கையின் முதல் ஹஜ் குழு சவுதி நோக்கி பயணம் – வழியனுப்பி வைத்தார் தூதுவர்
இன்று 21/05/2024 செவ்வாய்க்கிழமை காலை, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் 68 யாத்ரிகர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்கள் குழுவிற்கான பிரியாவிடை நிகழ்வில் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி அவர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார…
கொழும்பின் அரியவகை மீன்
கொழும்பின் புறநகர் பகுதியில் கல்கிஸ்சை கடற்கரையில் கல்குல்லா அல்லது ஹீல்ஸ் என்று அழைக்கப்படும் அரிய வகை மீனின் இறந்த உடல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இந்த விலங்கு இனம் பெரும்பாலும் ஆழ்கடலில் உள்ள பாறைகளுக்கு மத்தியில் வாழ்கிறது மற்றும் தரைக்கு வராத…
நாளைய தினம் துக்க தினமாக அறிவிப்பு!
நாளை தினத்தை (21) துக்க தினமாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதன்படி நாளை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக…
சாதிக்காய் விலையில் பாரிய வீழ்ச்சி
இலங்கையின் முக்கிய ஏற்றுமதி விவசாய உற்பத்தியான சாதிக்காயின் (nutmeg) விலை பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.1300 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சாதிக்காயின் விலை தற்போது 700 ரூபாயாக குறைந்துள்ளது.இலங்கையில் சாதிக்காய் உற்பத்தியின் 80 சதவீதம் கண்டி மாவட்டத்தில் உற்பத்தி…
எலன் மஸ்க்கை சந்தித்த ஜனாதிபதி!
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலன் மஸ்க் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இந்தோனேசியாவில் இடம்பெறவுள்ள 10வது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தின் இடையே…
காலிங்கவிற்கு இரண்டாம் இடம்!
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறும் கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டியில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட இலங்கையின் காலிங்க குமாரகே இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.அவர் இந்த போட்டியை முடிக்க 45.57 வினாடிகள் எடுத்துக்கொண்டுள்ளார்.
ஈரான் தூதுவரை தாக்கிய கொழும்பு வர்த்தகர்!
ஈரானிய தூதுவர் ஏ.டெல்கோஷை தாக்கி விபத்திற்குள்ளாக்கிய கொழும்பு 07ஐ சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித் தெரு பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் சிக்கிய தூதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு 02, முத்தையா வீதி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக…
புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு பூட்டு
சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (20) மூடுவதற்கு வடமேல் மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார்.நாளைய வானிலைக்கு ஏற்ப எதிர்வரும் நாட்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் வடமேல் மாகாண பிரதம செயலாளரால், மாகாண…
