LOCAL

  • Home
  • 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம்

இலங்கையில் வளர்ந்து வரும் முதலீட்டாளர்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு பொருளாதார திருத்தச் சட்டத்தை திருத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நடாளுமன்றில் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்த ஜனாதிபதி, உற்பத்தி பொருளாதார நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தால்…

பெண் அரச ஊழியர் பரிதாப உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தமிழினி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த அண்மையில் தீயில் எரிந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (16) உயிரிழந்துள்ளார்.…

E-Passport – வெளியான அறிவிப்பு

மின்னணு கடவுச் சீட்டு (E-Passport) வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால், அந்த முறையை செயல்படுத்துவதில்…

நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள்

நாட்டின் பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. பெருமளவிலான படித்த இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் இந்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான முதல் நாணயக் கொள்கையை வெளியிட்டுள்ள இலங்கை…

அதானியுடன் பேச தயாராகும் அநுர அரசு

அதானியின் இலங்கையிலிருந்தான வெளியேற்ற அறிவிப்பின் பின்னராக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடந்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எரிசக்தி அமைச்சருக்கும்…

அஸ்வெசும தொடர்பில் வெளியான அறிவிப்பு

‘அஸ்வெசும’ நலத்திட்ட உதவிகளைப் பெறும் குடும்பங்களில், 70 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தவிர, ஏனைய மூத்த குடிமக்களுக்கும், தபால் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்று தேசிய மூத்த குடிமக்கள் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை…

சிறுவன் நீரில் மூழ்கி மாயம்

கல்கிஸை கடலில் நீராடச்சென்ற சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்கிஸை பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன, இதன் போது கங்கொடவில பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக…

ITAK பொதுச்செயலராக சுமந்திரன் நியனம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணியும், அக்கட்சியின் ஊடகப்பேச்சாளருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழரசுகட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன், கட்சியின் பாராளுமன்றக் குழு ஊடகப்பேச்சாளரும் மட்டக்களப்புமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற…

விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ் விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்குமார கமகே இன்றையதினம் (16.02.2025) விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுடன் இணைந்து அமைச்சர் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கினை பார்வையிட்டார். இந்நிலையில், துரையப்பா விளையாட்டு…

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு வர்த்தகர்கள் கைது

கம்பளையில் இருந்து கல்முனை நோக்கி வந்த தனியார் பஸ் வண்டியில் வைத்து சுமார் 41 லட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் இரு வர்த்தகர்கள் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காத்தான்குடி பொலிஸார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை…