LOCAL

  • Home
  • இந்த அரசாங்கத்தை பொதுமக்கள் பாதுகாப்பார்கள் – பிரதமர்

இந்த அரசாங்கத்தை பொதுமக்கள் பாதுகாப்பார்கள் – பிரதமர்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரலகங்வில மகாவலி திரையரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

ஜனவரி மாதத்தில் சுற்றுலாத்துறை வருமானம்

கடந்த வருடத்துடன், ஒப்பிடுகையில் ஜனவரி மாதத்தில் சுற்றுலாத்துறை வருமானம் 34.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதற்கமைய, கடந்த ஜனவரி மாதத்தில் 362.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சுற்றுலாத்துறை வருமானமானது 269.3 மில்லியன்…

வாகன இறக்குமதி தொடர்பில் தீர்வுகளை வழங்குமாறு அரசிடம் கோரிக்கை

வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் அவசரமாகத் தீர்வுகளை வழங்க வேண்டும் என கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பதி மெரெஞ்சிகே தெரிவித்தார். வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஜப்பானின் முன்னணி வங்கிகள் எதுவும் இலங்கையின்…

மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு ஆணும் பெண்ணும் சுட்டுக் கொலை (UPDATE)

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று, அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவில் காலி-கொழும்பு பிரதான வீதியில் உள்ள உரவத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற…

வெப்பமான வானிலை – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (17) மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை (18) வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும்…

கோதுமை மாவின் விலை குறைப்பு

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் செரண்டிப் (Serendib Flour Mills) மற்றும் ப்ரீமா (Prima Ceylon) கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. குறித்த விலைக் குறைப்பு நாளை (18) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தின் மிதிபலகையில் நின்றவர் விழுந்து உயிரிழப்பு

கொழும்பு – இரத்தினபுரி வீதியில் தானாயம சந்திக்கு அருகில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர். பயணிகளை ஏற்றுவதற்காக பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பஸ் ஒன்று மீண்டும் கொழும்பு நோக்கிப் பயணித்தது. இதன்…

பிள்ளைகளை தவிக்க விட்டு தாயார் மாயம்

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தாய் கடந்த திங்கட்கிழமை(10) முதல் காணாமல் சென்றுள்ளதாக உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு…

கைப்பற்றபட்ட பெருந்தொகை கஞ்சா செடிகள்

அம்பாந்தோட்டை, தம்மென்னாவ வனப்பகுதியில் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 8,516 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா செடிகள்…

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும்

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். இதன்படி, அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 15,750 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 24,250 ரூபாவில் இருந்து 40,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.…