எரிபொருள் மீதான வரி தொடர்பில் அறிவிப்பு
இலங்கையில் எரிபொருள் மீதான வரியை அரசாங்கம் நிச்சயமாக குறைக்கும் என அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார் அத்துடன், இது தொடர்பான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், எரிபொருள் வரி தொடர்பான…
சிறைக்கு ஐஸ் போதைப்பொருளை மறைத்து எடுத்துச் சென்ற மனைவி கைது
ஜஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையிலுள்ள நபரொருவருக்கு உணவு பொருளுடன் ஒரு கிராம் ஜஸ் போதை பொருளை சூட்டசகமாக மறைத்து கொண்டு சென்ற குறித்த சந்தேக நபரின் மனைவியை (18) சிறைச்சாலை அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை…
வாட்ஸ்அப் மூலம் பல பெண்களை துன்புறுத்திய நபர் கைது
வாட்ஸ்அப் வழியாக ஆபாச புகைப்படங்கள், வெளிப்படையான பாலியல் வீடியோக்கள் மற்றும் குரல் பதிவுகளை அனுப்பி பல பெண்களை துன்புறுத்தியதாக 49 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) வடமத்திய மாகாண சைபர் குற்றப்…
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு
தங்காலை மித்தெனிய கடேவத்த சந்தியில் அடையாளம் தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தந்தையும் மகளும் கொல்லப்பட்டனர். குறித்த நபர் தனது மகள் மற்றும் மகனுடன் நேற்றிரவு(18) 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சிலரால் இந்த…
பிரைட் ரைஸ், கொத்து விலை அதிகரிப்பு
இலங்கை சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது இன்று (18) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்…
சேதமடைந்த பயிர்களுக்கு – இழப்பீடு
கடந்த நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையை பெறாத மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த நெற்பயிர்களுக்காக 9,368…
முன்னாள் எம்.பி மற்றும் அவரது மகனும் கைது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரது மகனை சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட வாகனம் தொடர்பில் இன்று (18) வாக்குமூலம் வழங்குவதற்காக வருகைதந்த போதே இவ்வாறு கைது…
சஜித் விடுத்துள்ள கோரிக்கை
மார்ச் 21 ஆம் திகதி இறுதி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்குப் பிறகு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று (18) தேர்தல் ஆணைக்குழுவின்…
சவூதியின் ஏற்பாட்டில் – கண் பார்வை நோய்களுக்கு சிகிச்சை
சவூதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான சிறப்பான உறவுகளின் அடிப்படையிலும், உலகம் முழுவதிலும் உள்ள குறைந்த வருமானம் பெரும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைப் போக்க சவூதி அரேபியா அரசு மேற்கொள்ளும் மனிதாபிமான முயற்சிகளின் அடிப்படையிலும், மற்றும்…
பணியில் இருந்து விலகிய மன்னார் விசேட வைத்திய நிபுணர்
எவ்வித முன் அறிவித்தல் இன்றி , மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய சிறுவர்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பணியில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகின்றது. வைத்தியரின் திடீர் விலகலால் தமது குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் உரிய முறையில் வைத்திய சேவையினை முன்னெடுக்க…
