LOCAL

  • Home
  • கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து சேவை வழமைக்கு

கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து சேவை வழமைக்கு

யானைகள் மோதியதால் தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருந்த கொழும்பு – மட்டக்களப்பு மார்க்கம் ஊடான தொடருந்து சேவை வழமைக்கு திரும்பியுள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா தொடருந்து மோதி 6 காட்டு யானைகள் உயிரிழந்தன. இந்த விபத்து கல்ஓயா தொடருந்து நிலையத்துக்கு…

அமெரிக்கத் தூதுவருக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் விசேட சந்திப்பு

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று (20) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இருவருக்குமிடையிலான இந்த பிரத்தியேக சந்திப்பு சுமார் ஒரு மணித்தியலாமளவில் இடம்பெற்றது.

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான 24 மணி நேர சேவையை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது. குறித்த 24 மணி நேர சேவையானது, ஒரு நாளில் கடவுச் சீட்டு வழங்கும் சேவைக்கு மட்டுமே வழங்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.…

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வகையில் இலங்கையின் வடபுலத்தில் இந்திய மீனவர்கள் மீதான கைதுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. நெடுந்தீவு அருகே இன்று இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து…

நிச்சயமாக பாதாள உலகம் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்படும் ; ஜனாதிபதி

பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படுமென்றும் இதற்காக சிறிது காலம் எடுக்குமென்றும் ஜனாதிபதி அநுர…

இலங்கை குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் உலகம் முழுவதும்; அமெரிக்க அரச நிறுவனம் புகார்

இந்த நாட்டில் சிறுவர்கள் தொடர்பான ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வெளியிடப்படுவதாக அமெரிக்க அரசாங்க நிறுவனம் ஒன்றினால் பல முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்காகப் பணியாற்றும் அமெரிக்க அரசின்…

மைத்திரி அமெரிக்காவிற்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்துக்கு 50 மில்லியன் ரூபா செலவு

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்திற்காக 50 மில்லியன் ரூபா செலவிட்டதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “முன்னாள் ஜனாதிபதி சிறிசேன இந்த…

வித்தியா படுகொலை வழக்கு – பொலிஸ் அதிகாரிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் முதன்மை சந்தேக நபர் சுவிஸ் குமாருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்துக்கு முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் ஆகிய இருவருக்கும் தலா…

கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டை பாதித்து வரும் வெப்பமான காலநிலைக்கு ஏற்றவாறு பாடசாலைகளில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு சுசாதார அமைச்சு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இந்தப் அறிவுறுத்தல்கள் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தை…

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் திருப்பம்

கொழும்பு நீதிமன்றத்தில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட, கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள குற்றவியல் பிரிவில் நீதிமன்றப் பணிகள்…