அதிகாலை மற்றும் நள்ளிரவில் சினிமா பார்க்க தடை
‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு திரையிடலின் போது ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் அல்லு அர்ஜுனைக் காண கூட்டம் முந்தியடித்ததால், நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார் அவரது குழந்தை மூளைச்சாவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக தற்போது…
கணவனால் மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் குடும்பச் சண்டையின்போது கணவன் கடித்துக் குதறவே, மனைவியின் உதட்டிலிருந்து நிற்காமல் ரத்தம் கொட்டியதால் மருத்துவர்கள் 16 தையல்கள் போட்டு உதட்டை ஒட்டவைத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா அருகிலுள்ள நக்லா புச்சான் எனும்…
இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 34 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் கடற்படையினர் இன்று (26) காலை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த மீனவர்கள்…
குடிகார கணவர்களால் ஒருவரை ஒருவர் திருமணம் செய்த பெண்கள்!
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில், குடிகார கணவர்களின் துன்புறுத்தல்களால் அவர்களுடைய மனைவிகள் கோவிலில் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. உத்தர பிரதேசத்தின் தியோரியா நகரில், சிவன் கோவில் ஒன்று உள்ளது. கவிதா மற்றும் குஞ்சா என்ற பப்லு ஆகிய 2…
காதலனை கொன்ற, காதலியின் தாய்
இந்தியாவின் மராட்டிய மாநில பகுதியில் காதலனை கொன்று விபத்து என நாடகமாடி காதலியின் தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் மராட்டிய மாநிலம், புனே பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது25) என்பவர், அதே பகுதியை சேர்ந்த…
மனைவியை கொலை செய்து குக்கரில் வேகவைத்த கணவன்
இந்தியாவின் தெலங்கானாவில் மனைவியை கொலை செய்து, உடல் பாகங்களை வெட்டி குக்கரில் வேகவைத்த கணவன், எலும்புகளை ஏரியில் வீசிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் குருமூர்த்தி. இவர் வெங்கட…
இலங்கைத் தமிழ் பெண்ணின் குடியுரிமை தொடர்பில் இந்திய நீதிமன்ற உத்தரவு
குடியுரிமை கோரி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் சமர்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்துக்கு சென்னை மேல்நீதிமன்றின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்து தகுதி அடிப்படையில் உத்தரவுகளை 12 வாரங்களுக்குள் பிறப்பிக்குமாறு உள்துறை…
காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த காதலி
கேரளாவில் இளைஞர் ஒருவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொல்லப்பட்ட வழக்கில் அந்த இளைஞரின் காதலி உட்பட மூவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்த குறித்த இளைஞர் அருந்திய குளிர்பானத்தில் விஷம்…
கேரளாவில் 350 கிராம் எடையில் பிறந்த குழந்தை
இந்தியாவின் கேரளாவில் 350 கிராம் எடையில் பிறந்த குழந்தை தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்துள்ளது. கேரளா, எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சஷிஷா என்ற பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 23 வாரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. 100 நாட்கள்…
பாலக்காட்டை சேர்ந்த முஹம்மது யாசீன்; நேற்று கூலி வேலை, இன்று நீதிபதி
இந்தியா – பாலக்காடு மாவட்டம் கூர்க்காபரம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் முஹம்மது யாசீன். இவருக்கு ஏழு வாயதாகும்போது தந்தை குடும்பத்தை உதறிவிட்டுப் போக தாய், தன்னைவிட இரண்டு வயது இளைய சகோதரனுக்கும் நிழலாய் மாறினார் யாசீன். தங்கள் மஹல்லாவில் மாதந்தோறும் வழங்கும் அரிசியை…