விமான நிலைய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்
கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 4 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (30) காலை துபாயில் இருந்து நாட்டிற்கு வந்த சந்தேக நபர், விமான நிலைய வௌியேறும்…
மின்சார பொறி ; பலியான நான்கு பிள்ளைகளின் தந்தை
கம்பளை, குருந்துவத்த பெல்லப்பிட்டி பகுதியில் காணாமல் போன ஒருவரின் சடலம் கைவிடப்பட்ட வயல்வெளியில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய குறித்த நபர், நேற்று இரவு முதல் காணாமல் போயிருந்தார். இந்த மரணம் குறித்து விசாரணை நடத்திய…
வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்
இந்தியாவின் அரியானா மாநிலம், ஹிகார் பகுதியை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை ,பொலிஸ் நிலையத்தில் வைத்து கணவனை புரட்டி எடுத்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்திள்ளது. இது குறித்த காணொளியும் சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திடீரென ஆவேசம் அடைந்து…
பலூன் துண்டு ஒன்று தொண்டையில் சிக்கியதால் 11 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு
காலி – நெலுவ பகுதியில் பலூன் துண்டு ஒன்று தொண்டையில் சிக்கியதால் 11 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெற்றோர் வீட்டில் இருந்தபோது, குறித்த சிறுவன் பலூனை வைத்து விளையாடிக்கொண்டிருந்ததாகவும் , இதன் போது பலூன் வெடித்து அதில் ஒரு…
இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட அரியவகை உயிரினங்கள்
இலங்கையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் கடத்திச் செல்லப்பட்ட அரியவகை வன உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.வேலூரைச் சேர்ந்த பயணி ஒருவரின் உடைமைகளைச் சோதனை செய்தபோதே இந்த உயிரினங்கள் மீட்கப்பட்டுள்ளன.இதன்போது 52 ஆமைகள், 4 பல்லிகள், 8 குட்டி பாம்புகள் என மொத்தம் 64…
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள எச்சரிக்கை
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு உதவி செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது வன்முறைச் சம்பவங்கள்…
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை சைக்கிளோட்டி சாதனை!
கொழும்பிலிருந்து 450 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வடபகுதி யாழ்ப்பாணம் புத்தூர் நகரை துவிச்சக்கரவண்டியின் மூலம் மூன்றே நாட்களில் சென்றடைந்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த 74 வயதுடைய செல்வத்தம்பி குலராசா என்பவரே இந்த சாதனை படைத்துள்ளார்.யாழ்ப்பாணம் – புத்தூர் சென்ற் லூக்ஸ் மெதடிஸ்ற்…
அச்சுறுத்தல் மிகக் குறைந்த நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கை
உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட பகுப்பாய்வுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டால் பட்டியல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.அதன்படி, உலகில்…
இன்று முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை
இன்று (11) நள்ளிரவு முதல் கல்விப் பொதுதராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் தடைசெய்யப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் பரீட்சைக்கான பயிற்சிகளை…
இலங்கை வந்த நடிகை கீர்த்தி சுரேக்ஷ்
தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று (11) அன்று இலங்கை வந்தடைந்தார்.இந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கீர்த்தி சுரேஷூக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.