Bar Permit களை இரத்து செய்துள்ளீர்களா? இல்லையா?
Bar Permit களை உடன் இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்றத்தில் நேற்று (04) சாணக்கியன் கேள்வி எழுப்பி இருந்தார். தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது, Bar Permit பெற்றுக் கொண்டமை தொடர்பான தகவல்களை வழங்குமாறு நான்…
தொங்கும் தொப்பைக்கு தீர்வு கொடுக்கும் ஆரோக்கியம் நிறைந்த உப்புமா…
பொதுவாகவே உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஓட்ஸ் சாப்பிடுவது சிறந்த தீர்வாக இருக்கும். பெரும்பாலும் இந்த ஓட்ஸில் கஞ்சி தான் செய்து சாப்பிடுவார்கள். இது வாய்க்கு சுவையான இல்லாத போதும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக…
105 வருடங்களுக்கு பின்னர் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பயிலும் இலங்கை தேரர்
இங்கிலாந்தின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் St Cross College, 105 வருடங்களின் பின்னர் பல்கலைக்கழகத்தில் கற்கும், முதல் இலங்கை பௌத்த பிக்கு ஒருவரை வரவேற்பதாக அறிவித்துள்ளது. வடிகல சமிதரதன தேரரே, 105 வருடங்களுக்கு பின்னர், ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பௌத்த கற்கைகளில் எம்ஃபில் படிப்பை…
2025ல் சுற்றுலாப் பயணிகளின் வருகையை 03 மில்லியனாக அதிகரிக்கத் திட்டம்
அடுத்த வருடம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மூன்று மில்லியனாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தின் மீதான விவாதத்தின் இரண்டாம் நாளான இன்று கலந்துகொண்டு உரையாற்றிய…
அரசாங்கத்தின் கொள்கைப்பிரகடனம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றம்
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களினால் கடந்த நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை இன்று (04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் நேற்று…
ரணில் வழங்கிய மதுபான உரிமம் தொடர்பில் வெளிப்படுத்திய பிமல்!
2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கலால் திணைக்களம் 361 மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (4) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.மேல் மாகாணத்தில்…
அரசாங்கம் செய்யவேண்டிய 8 விடயங்களை சுட்டிக்காட்டிய சஜித்
தேர்தல் மேடைகளில் தற்போதைய அரசாங்கம் சொன்னதைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வாறு நீங்கள் கூறிய விடயங்களைச் செய்யும் போது அது மக்கள் சார்பான, மக்களுக்கு சாதகமாக அமைந்தால் எதிர்க்கட்சியின் ஆதரவை அதற்குப் பெற்றுத் தருவோம். நாட்டுக்கும் மக்களுக்கும் சாதகமான திட்டங்களுக்கு…
கடற்கரையில் யோகா செய்த ரஷ்ய நடிகை.. திடீர் அலையால் நேர்ந்த சோகம்!
தாய்லாந்தின் கோசாமுய் தீவில் உள்ள கடற்கரையில் யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா ராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். 24 வயது நிறைந்த ரஷ்ய நடிகையான கமிலா பெல்யாட்ஸ்காயா, தனது காதலனுடன் விடுமுறையைக் கொண்டாட தாய்லாந்து சென்றிருந்தார்.…
ஆயிரம் ரூபாவை நெருங்கும் போஞ்சியின் விலை
ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 900 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நிலவும் சீரற்ற காலநிலையினால் போஞ்சி உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை சந்தையில் மேலும் அதிகரித்துள்ளது.இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் லீக்ஸ் 150 முதல்…
புதிய பொலிஸ் ஊடக பேச்சாளர் நியமனம்!
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. மனதுங்க பொலிஸ் ஊடகப் பணிப்பாளராகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை, முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக தொடர்ந்தும் பணியாற்றுவார்…