Uncategorized

  • Home
  • எதிர்க்கட்சித் தலைவர் ஆசன சர்ச்சை! – பகிரங்க மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா

எதிர்க்கட்சித் தலைவர் ஆசன சர்ச்சை! – பகிரங்க மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா

எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்தமைக்காகபாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹனதீரவிடம் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திசைமுகப்படுத்தல் செயலமர்வு இன்று (25) இடம்பெற்றபோதே பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் இவ்வாறு…

பயன்படுத்திய கார்களின் விலைகள் மேலும் அதிகரித்து !

இலங்கைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதில்மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இலங்கையில் பயன்படுத்திய கார்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.இந்நிலை தொடருமானால் வாகன விலைகள் மேலும் உயரலாம் என வாகன விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.கடந்த ஆண்டு நவம்பர் மாத வாகன விலை மற்றும் இன்று (26)…

அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகள் வெள்ளக்காடானது – மக்களின் இயல்பு நிலையும் பாதிப்பு

அம்பாரை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்கள், வீதிகள் மற்றும் விடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.அம்பாரை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கறைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில், நிந்தவுர்,…

150 மில்லிமீற்றர்அளவில் பலத்தமழை -கடற்றொழிலாளர்களுக்குவிடுக்கப்பட்டஎச்சரிக்கை!

தென்கிழக்கு வங்காள விரிகுடாபகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் இன்று தாழமுக்கமாக வலுவடையக் வளிமண்டலவியல் எதிர்வு கூறியுள்ளது.இது மேலும் கூடுமென திணைக்களம் வலுவடைந்து இலங்கையின் கிழக்கு கரையைக் கடந்து வட மாகாணத்தை ஊடறுத்து தமிழகத்தை நோக்கி நகர்கின்றது.இதன் காரணமாகக் கிழக்குமாகாணத்தின் சில இடங்களில்…

ஆயுதப்படையின் நினைவு தினம் – 2024 ஜனாதிபதி கலந்துகொண்டார்

ஆயுதப்படையின் நினைவு தினம் – 2024 இனை முன்னிட்டு, இன்று (24) முற்பகல் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் அமைந்துள்ள இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு அருகில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டார். முதலாம் உலகப் போரில் இருந்து இன்று வரை…

புதையல் தோண்டும் பணி முடிவுக்கு வந்தது – ஒன்றுமே கிடைக்கவில்லையாம். – நடந்தது என்ன?

நீதிமன்ற உத்தரவுக்கமைய, வெயாங்கொடை, வந்துரவ பிரதேசத்தில் சதுப்பு நிலப்பகுதியில் இருப்பதாக கூறப்படும் புதையல் தேடும் 3 நாள் அகழ்வுப் பணிகள் நேற்று மாலை 4 மணியளவில் நிறைவடைந்தன.பல அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வு பணியின் நிறைவில் எந்தவொரு புதையல் அல்லது…

சந்தையில் முட்டை விலை மீண்டும் உயர்வு!!!!

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த நாட்களில் 35-38 ரூபாவாக குறைந்திருந்த முட்டை தற்போது 40, 45 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.ஒரு முட்டை பண்ணையில் இருந்து சந்தைக்கு மொத்த விலை 30,31 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.சந்தையில் கடந்த நாட்களை விட…

விகிதாசார தேர்தல் முறைமைக்கமைய மாகாண சபை தேர்தலை நடத்துவது சிறந்தது! – விஜித ஹேரத்

மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும்சட்ட சிக்கலுக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்த எதிர்பார்த்துள்ளோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர்…

சந்தையில் மஞ்சள் நிற லாப் கேஸ் தட்டுப்பாடு !

சந்தையில் லாப் கேஸுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.கடந்த சில வாரங்களாக இந்த நிலமை நீடிப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் மக்கள் பாரிய அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.இது தொடர்பில் லாப் நிறுவனம் எந்தவொரு விளக்கத்தையும் வழங்கவில்லை என கூறப்பட்டது.