பேருந்து சில்லில் சிக்கி சிறுவன் பலி
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு சொந்தமான பேருந்தின் பின் பக்க சில்லுக்குள் சிக்கி மூன்று வயதுடைய சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (30) இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் தனது தாயுடன்…
5 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 51 வயதான நபர் கைது
51 வயதுடைய திருமணமான ஒருவர் ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக குருவிட்ட பொலிஸார் திங்கட்கிழமை (30) தெரிவித்தனர். குருவிட்ட பொலிஸ் பிரிவின் தேவிபஹல பகுதியைச் சேர்ந்த நபரே கைது…
சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு
கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சம்பந்தப்பட்ட துஷ்பிரயோக வழக்குகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. 2024ஆம் ஆண்டில் 304 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மூத்த டி.ஐ.ஜி. வருண ஜெயசுந்தர சுட்டிக்காட்டினார். ஒரு சம்பவம் நடந்த பின்னரே சுமார் 90% சிறுவர்கள்…
மின்சார திருத்தம்; சபாநாயகர் வௌியிட்ட தகவல்
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம்” தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கௌரவ சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி இன்று (30) பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கமைய, உயர் நீதிமன்றத்தினால்…
பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் சிலரை இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குருநாகல் வர்த்தகர் கொலை (UPDATE)
மஹவ காட்டுப் பகுதியில் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 26 ஆம் திகதி பிற்பகல் மஹவ காட்டுப் பகுதியில் காருக்குள் எரிந்த நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில்…
ஐஸ்சுடன் பிரபல வியாபாரிகள் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி மற்றும் காங்கேயனோடை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (29) அன்று பொலிஸார் மேற்கொண்ட திடீர் தேடுதல் நடவடிக்கைகளின் போது பிரபல ஐஸ் வியாபாரிகள் உட்பட மூவர் பெருமளவு ஐஸ் போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி…
காட்டு யானையால் மிதித்து கான்ஸ்டபிள் பலி
வில்பத்து சிவில் பாதுகாப்புத் துறை முகாமில் பணியாற்றிய டி.எம். அனுர குமார திசாநாயக்க (47) என்ற சிவில் பாதுகாப்பு கான்ஸ்டபிள் மகாவிலச்சிய காவல் பிரிவுக்குட்பட்ட பெமடுவ பகுதியில் காட்டு யானையால் மிதித்து ஞாயிற்றுக்கிழமை (29) கொல்லப்பட்டார். பாதிக்கப்பட்டவர் சனிக்கிழமை (28) இரவு…
திருமணமாகி 78 நாட்களில் இளம்பெண் தற்கொலை
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யா (வயது 27) என்ற பெண்ணுக்கும் அப்பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி…
பிரதமர் பதவி விலகக்கோரி தாய்லாந்தில் போராட்டம்
தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா இராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப்பிரச்னை நீடித்து வருகின்றது. இந்நிலையில் பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். இதில் தாய்லாந்து…
