Editor 2

  • Home
  • இலங்கை திரும்பிய தாய் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இலங்கை திரும்பிய தாய் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

குருநாகலில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவனின் தாயார் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியுள்ளார். கடந்த 16ஆம் திகதி வெலேகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற மாணவர் சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருந்தார். இதனால்…

இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடம் கையளிப்பு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக மாணவர்களின் பங்களிப்புடன் மாத்திரம் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் பகுதிகளை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு மாணவ பேரவையின் தலைவர் ஆர். ஹனாஸ் தலைமையில்…

அஜித்துக்கு பத்மபூஷன் விருது

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது கார் ரேஸில் உலக அளவில் பல ரேஸ்களில் ஜெயித்து வருகிறார். இதையடுத்து அவரை கௌரவிக்குமு வகையில் மத்திய அரசு பத்ம பூஷன் விருதை சில…

போக்குவரத்து தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்

இலங்கையின் பயணிகள் போக்குவரத்து முறையை மேம்படுத்துவதற்கும் நவீனப்படுத்துவதற்கும் பல முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. * புத்தளம் பாதையில் ஒருங்கிணைந்த கால அட்டவணையை உடனடியாக செயல்படுத்துதல். * பேருந்து வழி பாதைகளில் பேரூந்து தொடர்பான நிறுவனங்களை ஆரம்பித்தல். * அனைத்து பேருந்துகளும் ஒரே…

5 பேருக்கு மரண தண்டனையும், இருவருககு ஆயுள் தண்டனையும் விதிப்பு

2012 ஆம் ஆண்டு கொழும்பின் மட்டக்குளி பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில் இளைஞன் ஒருவரை பொல்லுகளால் தாக்கி கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.…

2149 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு

பராமரிப்பாளர் துறையில் அனுபவமுள்ள 2149 இலங்கையர்களுக்கு, இஸ்ரேலில் வீட்டுப் பராமரிப்பாளரகளாக பணிபுரிவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 2025 ஜனவரி மாதம் முதல் இதுவரையிலும், 259 இலங்கையர்களுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதுடன், ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி (இன்று) பயணிக்கவுள்ள 7 பெண்களுக்கு, விமான…

பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் பிற்பகலில் அல்லது இரவில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், பலத்த மின்னல் தாக்கத்திற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை…

கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்!

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு இன்று (28) பிற்பகல் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டவர் ஒருவர் தூதரகத்திற்கு வந்து, மடிக்கணினி ஒன்றை கொடுத்து விட்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் அதன்படி, விசேட அதிரடிப்படை,…

கனடா பொதுத் தேர்தலில் ஐந்து ஈழத்தமிழ் கனடியர்கள்

கனடா பொதுத் தேர்தல் இன்று (28) நடைபெறவுள்ளது. இம்முறைப் பொதுத்தேர்தலில் ஐந்து ஈழத்தமிழ்க் கனடியர்கள் வேட்பாளர்களாக நிற்கிறார்கள். ஐந்துபேரில் கனடிய அரசியலில் பழுத்த அனுபவம் கொண்ட இருவரும், புதியவர்களாக மூவரும் அமைகிறார்கள். புதியவர்களான இருவர் கொன்சவேடிவ் கட்சியின் வேட்பாளர்களாகும். மற்ற ஒருவர்…

சிங்கப்பூருக்கு புறப்பட்ட சமுதுர கப்பல்

சிங்கப்பூர் கடற்படையினால் ஏற்பாடு செய்த சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் 9வது சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க, இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும். இலங்கை கடற்படைக் கப்பல் சமுதுர கப்பலானது, கடற்படை மரபுப்படி சிங்கப்பூரின் செங்காய் (Changi) துறைமுகத்திற்கு 2025…