‘அஸ்வெசும’ கிடைக்கவில்லையா?
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் செயல்முறையை மதிப்பாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தகுதியுடையவர்களாக இருந்தும் இன்னும் சலுகைகள் பெறாதவர்களை உள்ளீடு செய்வதற்கான திட்டங்கள் தற்போது…
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன் பதவியேற்றார். 1980-ஆம் ஆண்டு முதல் வழக்கத்தில் உள்ளது போல தற்போதைய பதவியேற்பு விழாவும் கெப்பிடல் எனப்படும் பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
ரயில் இயந்திரத்தில் தீ விபத்து
பெலியத்தவில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கடுகதி ரயிலின் இயந்திரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மாலை (20) எந்தேரமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் இயந்திரம் தீப்பிடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.…
08 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் கைது
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் இன்றைய தினம் (20) கைது செய்யப்பட்டனர். குருநகரைச் சேர்ந்த இருவர் மற்றும் பூநகரி, மன்னாரைச் சேர்ந்த தலா ஒருவர் என நால்வர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண மாவட்ட…
தேசிய இளைஞர் படையணிக்கு புதிய பணிப்பாளர் – காமினி விக்ரமபால
தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால நேற்று (20) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேயிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். இலங்கை திட்டமிடல் சேவையில் விசேட…
அஸ்வசும திட்டத்தின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு உறுதி
அஸ்வசும நலன்புரிப் பலன்கள் திட்டத்தின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பின் வெற்றியை உறுதி செய்வதற்காக, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தயாரிப்பாக, நலன்புரி நண்மைகள் சபை திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலில், மக்கள் தொகை கணக்கெடுப்பு…
வானிலை மாற்றத்தால் ரயில் சேவை பாதிப்பு
தெஹிவளை பகுதி ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் காரணமாக, கடலோர ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற வானிலையால் ஏற்டபட்டுள்ள பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் சீரற்ற வானிலையால் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு விபத்துகளில்…
பிரிட்டிஷ் பெண்ணிடம் கொள்ளை
பிரிட்டிஷ் பெண் ஒருவரின் நிதி அட்டையைக் கொள்ளை அடித்து, ஹட்டன் நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் சுமார் 250,000 ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ள சந்தேக நபர் ஹட்டன் பொலிஸாரால் கடந்த 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம்…
இன்றைய வானிலை அறிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்…
