Editor 2

  • Home
  • மறக்காத முடியாத 6 முக்கிய சம்பவங்கள்

மறக்காத முடியாத 6 முக்கிய சம்பவங்கள்

சம்பவம் 1 நான் நர்ஸாக வேலை செய்கிறேன் என்ற காரணத்துக்காக என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்தான், அந்த அழகான வாலிபன். பிறகு ஒருநாள் நோய்வாய்ப்பட்டு வந்த அவனது மகனை மரணத்திலிருந்து நான் தான் காப்பாற்றினேன். சம்பவம் 2 நான் டிரைவராக…

லசித் மாலிங்கவின் புத்தகம் – ‘𝐊𝐈𝐋𝐋𝐄𝐑’

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, ‘𝐊𝐈𝐋𝐋𝐄𝐑’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வு நேற்று (20) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. இந்தப் புத்தகத்தில் பந்துவீச்சு பற்றிய 21 விடயங்கள் உள்ளன. புத்தக வெளியீட்டு…

நெல்லுக்கான விலை நிர்ணயிக்கப்படும்

நெல்லுக்கான உத்தரவாத விலைக்குப் பதிலாக எதிர்காலத்தில் குறைந்தபட்ச விலையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய மற்றும் கால்நடைவள பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நெல் உற்பத்திக்கான…

மகனின் வாயை கிழித்த தந்தை

நீர்கொழும்பு தங்கொட்டுவ பொலிஸ் பிரிவின் அடியாவல பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்தது. இதனால் கோபமடைந்த தந்தை, மீன்களைக் கொல்லப் பயன்படுத்தப்படும் மீன்பிடித் தடியால் தனது மகனின் வாயில் தாக்கியுள்ளார். அந்தக் கம்பி வாய்ப் பகுதியில் ஆழமாக ஊடுருவியதால்…

கிளிநொச்சி மாணவர்களுக்கு சீனாவின் இலவச சீருடைத்துணிகள்

சீன அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட சீருடைத்துணிகள் நேற்று (20) கிளிநொச்சி மாவட்டத்தில் கையளிக்கப்பட்டன. குறித்த சீருடைத் துணிகள் கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கென கிளிநொச்சியிலுள்ள நான்கு கோட்டங்களுக்கும் கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து சீருடைத்துணிகள் நேற்று (20) பாடசாலை அதிபர்களிடம்…

சீரற்ற காலநிலையால் இருவர் உயிரிழப்பு

இலங்கையில் சீரற்ற காலநிலையால் 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு விபத்துகளில் 3 பேர் காயமடைந்துள்ளனர். சீரற்ற வானிலை காரணமாக நேற்று இரவு மூடப்பட்ட…

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியவர்கள் கைது

இலங்கைக்கு குஷ் போதைப் பொருளை கடத்தி வந்த, ஆணொருவரும் பெண்ணொருவரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர். பாங்காக்கில் இருந்து வந்த ஆணிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 3 கிலோ 750 கிராம் குஷ் கைப்பற்றப்பட்டுள்ளது.…

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – அரசாங்கத்தின் தீர்மானம்

புதிய மசோதா நிறைவேற்றப்படும் வரை தற்போதுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகுந்த அவதானத்துடன் முன்னெடுத்துச் செல்லப்படும் என சபை தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மசோதா அரசாங்கத்தின் இலட்சியமோ அல்லது கொள்கையோ அல்ல என்றும் சபைத்…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்க நடவடிக்கை

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்க அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படாது என்று அவர் சுட்டிக்காட்டினார். நேற்று (20)…

வெள்ளத்தில் மூழ்கிய 3,000 ஏக்கர் வயல் நிலங்கள்!

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 3,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார். நீர் வடிகால் அமைப்பில் பற்றாக்குறை இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.…