நான்கு லொறிகள் மோதி விபத்து
யாழ்ப்பாணம், மதவாச்சி, ஏ-9 வீதியில் கல்கண்டேகம கல்லூரிக்கு முன்பாக இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில், லொறியொன்று மூன்று லொறிகளுடன் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளதாக புனே பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற மூன்று லொறிகள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது,…
400 ஏக்கர் வயல் நிலங்கள் அழிவு
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட மன்னாகண்டல் கமக்கார அமைப்புக்குட்பட்ட பகுதியில் இவ்வாண்டு 1,400 ஏக்கரில் காலபோக நெற்செய்கை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வயல் அறுவடைக்கு தயாரான நிலையில் கனமழை காரணமாக சுமார் 400 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில்…
மூன்றாம் பாலினத்திற்கு தடைபோட்ட டொனால்ட் டிரம்ப்!
அமெரிக்காவில் ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்க உள்ளதாகவும் மூன்றாம் பாலினத்திற்கு அனுமதி இல்லை எனவும் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு (20) பதவியேற்றுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க…
5 இலட்சம் லஞ்சமாக கேட்ட அதிகாரி கைது
இலங்கையில் விசா இல்லாமல் தங்கியிருந்த ஒருவரை விடுவிப்பதற்காக 5 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த…
2025ல் இலங்கையில் 112,000 சுற்றுலாப் பயணிகள் வருகை
இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், 112,415 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 19,353 பேர் இந்தியர்கள் என்றும், 17,225 ரஷ்யர்கள் இதே காலகட்டத்தில் தீவுக்கு வந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கான போஷாக்கு உணவு திட்டம்
பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அரச போசாக்கு வேலைத்திட்டத்தை மேலும் திட்டமிட்ட வகையில் 2025ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவும், ஆண்டுக்கான உயர்ந்தபட்சம் 1.5 மில்லியன் மாணவர்கள் பயனடையக்கூடிய வகையில் வரவு செலவுத்திட்டத்தில் நிதியொதுக்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக நேற்று(20) நடைபெற்ற…
அரசாங்கத்திற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் உலக வாங்கி
அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் (Martin Raiser) தெரிவித்தார். இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும்,…
இரவு நேரங்களில் மஹியங்கனை வீதிக்கு பூட்டு
கண்டி – மஹியங்கனை வீதி இன்று (21) மாலை 6:00 மணி முதல் மூடப்படவுள்ளது. மறு அறிவித்தல் வரை நாளாந்தம் மாலை 6.00 மணிமுதல் மறுநாள் அதிகாலை 6.00 மணிவரை இவ்வாறு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக கண்டி –…
கலீபா அபூ பக்கர் (ரழி) இன்றைய உலமாக்களுக்கு சொன்னது
நீங்கள் சமயபோதனை செய்தால், சாராம்சமாக செய்யுங்கள், அளவுக்கதிகம் பேச்சு வளர்ப்பதால், உள்ளதெல்லாம் மறந்து போகும்..! ✍ கலீபா அபூ பக்கர் (ரழி)
சவூதி தூதரக ஏற்பாட்டில் குர்ஆன் மனனப் போட்டியின் பரிசளிப்பு விழா
இலங்கையில் உள்ள சவூதி தூரகத்தினால் 2 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட, புனித குர்ஆன் மனனப் போட்டியின் பரிசளிப்பு விழா. கொழும்பில் நடைபெற்றது. கௌரவ அதிதியாக புத்தசாசன, சமய அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, இஸ்லாமிய விவகாரங்கள், தவா மற்றும்…
