சீனாவின் Chengdu நகரில் இலங்கையின் கொன்சுலர் அலுவலகம்
சீனாவின் Chengdu நகரில் இலங்கையின் கொன்சுலர் அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். “அந்த…
குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாண பணிக்கு 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாண பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பாலம், கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் உள்ள…
பொலிஸ் பொறுப்பதிகாரி இடைநீக்கம்
தவுலகல, ஹபுகஹயட பகுதியில் 18 வயது பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் முறையாகச் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, அன்றைய தினம் பொலிஸ் நிலையத்தின் பதில்…
சிங்கள பாடகர் காலமானார்
நாட்டின் இசைத்துறையை வளர்த்த பிரபல சிங்கள பாடகர் அனில் பாரதி காலமானார். தமது 75 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. சுகயீனம் காரணமாக பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (22) அவர் காலமானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.…
சுங்க திணைக்களம் எச்சரிக்கை
அரசாங்கம் முறையான அனுமதி வழங்க முன்னரே வாகனங்களை இறக்குமதி செய்ய சிலதரப்புகள் முயற்சிப்பதாக சுங்கத்திணைக்களம் எச்சரித்துள்ளது. அதன் காரணமாக பெரும்பாலும் துபாய் மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து தருவிக்கப்படும் கொள்கலன்களை கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்துவதாக திணைக்களம் அறிவித்துள்ளது. அவ்வாறு வாகனங்கள் இறக்குமதி…
மார்டின் ரெய்சர் – இலங்கை பிரதமர் சந்திப்பு
உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய விடயங்கள், நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் தேசிய…
மஹியங்கனை பிரதான வீதி திறப்பு
அவதான நிலை காரணமாக நேற்று (21) பிற்பகல் மூடப்பட்ட கண்டி-மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த தினங்களில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அவதானம் இருப்பதால், கண்டி, மஹியங்கனை, உடுதும்பர, கஹடகொல்ல பகுதியிலிருந்து…
அமைச்சர் அருண ஜயசேகரவை சந்தித்த உலக வங்கி பிரதிநிதிகள் குழு
உலக வங்கியின் பிராந்திய நாட்டு இயக்குநர் (மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை) டேவிட் சிஸ்லன் தலைமையிலான உலக வங்கி தூதுக்குழு குழு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) திங்கட்கிழமை (20) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில்…
தேங்காய் தட்டுப்பாடு?
அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் உர விலை அதிகரிப்பு என இலங்கை…
3 புதிய நியமனங்கள்
அரச சேவையில் மூன்று சிரேஷ்ட பதவிகளுக்கான புதிய நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.எச்.பி. பாலித பெர்னாண்டோவை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எவ்வாறாயினும்,…
