Editor 2

  • Home
  • உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகிய அமெரிக்கா

உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகிய அமெரிக்கா

உலக சுகாதார அமைப்பில் இருந்து, தமது நாட்டை விலக்கிக்கொள்ள அமெரிக்க எடுத்துள்ள முடிவு குறித்து உலக சுகாதார அமைப்பு தமது கவலையை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் தமது முடிவை மறுபரிசீலனை செய்வார் என்று நம்புவதாகவும் அந்த அமைப்பு எதிர்ப்பார்ப்பை வெளியிட்டுள்ளது.…

வானில் தோன்றும் அரிய நிகழ்வு

வானில் ஒரே நேர்க்கோட்டில் 6 கோள்கள் தென்படும் அரிய நிகழ்வை இன்று முதல் 25ஆம் திகதிவரை காணலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் சூரியனை சுற்றி வரும் நிலையில், பூமி ஒருமுறை சூரியனை சுற்றிவர 365…

இலங்கையின் சிறந்த நண்பனாக இந்தியா

இலங்கையின் சிறந்த நண்பனாகவும் நிபந்தனையற்றதும் உறுதியுமான அயல் நாடாகவும் இந்தியா தொடர்ந்தும் செயற்படும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். யாழ். தெல்லிப்பழையில் நடைபெற்ற தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். சிறந்த நண்பனாக…

இலங்கைத் தமிழ் பெண்ணின் குடியுரிமை தொடர்பில் இந்திய நீதிமன்ற உத்தரவு

குடியுரிமை கோரி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் சமர்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்துக்கு சென்னை மேல்நீதிமன்றின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்து தகுதி அடிப்படையில் உத்தரவுகளை 12 வாரங்களுக்குள் பிறப்பிக்குமாறு உள்துறை…

வெள்ளவத்தையில் கடத்தப்பட்ட பெண்

வெள்ளவத்தையில் உள்ள தனியார் மருத்துவமனை விடுதிக்கு முன்பாக பெண் ஒருவர் கடத்தப்பட்டதைக் காட்டும் காணொளி தொடர்பில் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை (18.01.2024) நடந்த இந்த கடத்தல் சம்பவத்தில்,…

நிமோனியாவால் சிறுமி மரணம்

யாழ்ப்பாணத்தில், காய்ச்சல் காரணமாக சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் புங்குதீவு 06ஆம் வட்டாரத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் அபிஷா (வயது 04) எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமியை பெற்றோர் கொக்குவில் பகுதியில் உள்ள…

இரவில் தலைக்கு குளிப்பதால் ஏற்படும் ஆபத்து

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் அனைவராலும் காலையில் நேரமே எழுந்திருக்க முடியாது. இதனால் காலையில் தலைக்கு குளிப்பது என்பது மிகவும் சவலான காரியமாக மாறுகிறது. எனவே பெரும்பாலானவர்கள் தலைக்கு குளிப்பதை காலையில் தவிர்க்கிறார்கள். அதுமட்டுமின்றி அலுவலகம் முடிந்து திரும்பி வந்த பிறகு…

வாசனை திரவியங்களில் மறைந்திருக்கும் ஆபத்து

தற்போதைய இளம் தலைமுறையின் இடையே வாசனை திரவியங்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகம் உள்ளது. மேலும் குளிர்காலத்தில் இன்னும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் மறைந்திருக்கும் ஆபத்துகள் குறித்து யாரும் அறிந்திருப்பதில்லை. வயது வித்தியாசமின்றி அனைவரும் வாசனை திரவியத்தை தினமும் பயன்படுத்து வருகிறார்கள்.…

இந்தியா பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கிண்ண தொடர்

சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பிசிசிஐ மீண்டும் ஒரு இடியை இறக்கி இருப்பது கிரிக்கெட் உலகில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. சாம்பியன்ஸ் கிண்ண தொடர் வரும் 19ஆம் திகதி முதல் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கு நாங்கள்…

தென் கொரியாவின் பிறப்பு விகிதம் உயர்ந்துள்ளது

ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக, தென் கொரியாவின் பிறப்பு விகிதம் 2024 இல் உயர்ந்துள்ளது. கொவிட் தொற்றுநோய் காரணமாக தாமதமான திருமணங்கள் மீண்டும் எழுச்சியுடன் உள்ளது. உலகின் மிகக் குறைவான கருவுறுதல் விகிதங்களைக் கொண்ட தென் கொரியா, முந்தைய ஆண்டை விட…