நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே சரக்குக் கப்பல் சேவை
தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையில் புதிய சரக்குக் கப்பல் சேவை மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த இரண்டு துறைமுகங்களுக்குமிடையே நிரந்தரமான தொடர் சேவையை வழங்குவதற்காக ஏ & என் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 700 மெட்ரிக் தொன் எடை…
மிகச்சிறந்த காலை உணவு எது?
காலை உணவு நமது உணவுமுறையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. காலையில் நாம் உட்கொள்ளும் உணவு மிகவும் ஆரோக்கியமானதாக, இருக்க வேண்டும். காலை உணவு சாப்பிட்டால் தான் நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்கவும், வாழ்க்கை முறை நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ளவும் உதவும்.…
விசமிகளின் தீக்கிரையாக்கப்பட்ட வீடு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு பகுதியில் வீடு ஒன்றில் இன்று (22) அதிகாலை தீப்பிடித்துள்ளது. அதிகாலை 3.30 மணியளவில் வீடு தீப்பிடிப்பதை கண்ட குடும்பஸ்தர் கடும் முயற்சியின் பின் தீயை அணைத்துள்ளார். விசமிகளால் தனது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என…
கனடா விபத்தில் பலியான தந்தையும் மகளும்
கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை பூர்வீகமாக தற்போது கனடாவில் வசித்த 40 வயதான தந்தையும் அவரது 03 வயது மகளுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். கனடாவில், அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தில்…
சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படும் கிறீம்
கொழும்பு – புறக்கோட்டை கதிரேசன் வீதியில், உரிய ஆவணங்கள் இன்றி தரமற்ற மருந்துகள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள் என்பவற்றை விற்பனை செய்த அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்று நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் நேற்றையதினம் சோதனைக்குட்படுத்தபட்டது. இதன் போது சட்ட…
மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது
ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை மருதமுனை பகுதியில் களவாடி, சம்மாந்துறை பகுதியில் விற்பனை செய்ய வருகை தந்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (22) இடம்பெற்றுள்ளதுடன் சம்மாந்துறை பொலிஸ்…
பெரஹெர காரணமாக, வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்
நிட்டம்புவ ஸ்ரீ விஜேராமய விகாரையில் வருடாந்த “துருது நத” மகா பெரஹெர ஊர்வலம் காரணமாக வீதி போக்குவரத்து மட்டுப்பாடு தொடர்பில் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். அதன்படி, நாளை (24) இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பெரஹெர…
ஈ-டிக்கெட் மோசடி – இருவர் கைது
திருகோணமலை பகுதியில் ரயில்வே திணைக்களத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் நேற்று (22) குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ரயில் இணைய பயணச்சீட்டு (ஈ டிக்கெட்) மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக…
உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குச் சந்தை இன்று (23) மற்றுமொரு குறிப்பிடத்தக்க இலக்கினை அடைந்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக, அனைத்து பங்கு பங்கு விலைச் சுட்டெண் 17,000 புள்ளிகளைத் தாண்டியது. இதற்கிடையில், இன்றைய (23) மதியம் 12.55 மணி வரையில் வர்த்தக பரிவர்தனையின் போது,…
தொழில் திணைக்கள அதிகாரி கைது
இரண்டரை இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற தொழில் திணைக்களத்தின், கொழும்பு மேற்கு மாவட்ட செயலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸை பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய, நேற்று (22) பிற்பகல் கல்கிஸை, காலி வீதி, டெம்பள்ஸ்…
