Editor 2

  • Home
  • 4,000 மெட்ரிக் தொன் அரிசி தடுத்து வைப்பு

4,000 மெட்ரிக் தொன் அரிசி தடுத்து வைப்பு

தனியார் துறையால் இறக்குமதி செய்யப்பட்ட 4,000 மெட்ரிக் தொன் அரிசியை விடுவிக்க முடியாமல் சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கிய காலம் முடிவடைந்ததால், குறித்த அரிசி கையிருப்பு இன்னும் சுங்கத்தில் இருப்பதாக சுங்க ஊடகப் பேச்சாளரும்…

30 வயதானால் இந்த அறிகுறிகள் முகத்தில் தோன்றுகின்றதா?

அழகான முகத்தில் வயதாவதற்கு உண்டான அறிகுறிகளை எவ்வாறு முன்கூட்டியே கண்டறியலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வயதான தோற்றம் பொதுவாகவே மனிதர்கள் எப்போதும் அழகான முகத்தை கொண்டிருக்கவே விரும்புவார்கள். அப்படியான அழகை நீண்ட காலம் பாதுகாக்க முடியுமா? என்றால் கண்டிப்பாக…

ஏலக்காய்; மசாலாக்களின் ராணி

பல மசாலாப்பொருட்களின் தாயகமாக இலங்கை உள்ளது. இலங்கையில் எண்ணற்ற மசாலா பொருட்கள் இருந்தாலும் ஏலக்காய் “மசாலாவின் ராணி” என்று அழைக்கப்படுகின்றது. இந்த மசாலா பல நூற்றாண்டுகளாக மருத்துவம் மற்றும் சமையலில் முக்கியமானதாக இருந்து வருகிறது. இது அதன் தனித்துவமான சுவை மற்றும்…

மீனும் இறக்குமதி செய்யப்படலாம்

எதிர்காலத்தில் அரிசி, தேங்காய் மற்றும் மீன் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகிறார். தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் துறைகளை மேம்படுத்துவது தனது அமைச்சகத்தின் பங்கு என்றாலும், இப்போது தான் ஒரு பணக்…

வெற்றிலை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா!

வெற்றிலையில் பல எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு ஆரோக்கியத்தைப் பெற்றுத் தருவதோடு வெற்றிலையை தினமும் மென்று சாப்பிடுவதால் சாறு உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. தினமும் ஒரு வெற்றிலை சாப்பிடுவதால் நம் உடலில் எவ்வாறான நன்மைகளை தர போகின்றது என நாம்…

சிறையில் கணினி மையம்

சிறைக்கைதிகளின் நலன்களையும் அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கணினி பயிற்சி நிலையம் ஒன்று (24) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் சீனிவாசன் இந்திரகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இது இலங்கையில் முதல் முறையாக யாழ்ப்பாணம் சிறைச்சாலையில்…

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இலங்கையில் உள்ள சாரதிகளுக்கு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முக்கிய அறிவுறுத்தலை விடுத்துள்ளது அதன்படி, மலைப்பாங்குப் பகுதிகளில் வாகனம் ஓட்டி செல்லும் சாரதிகளுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலுக்கு ஏற்றபடி, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடகப்…

மருந்துகளின் புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறை

மருந்துகளின் விலையைக் குறைக்க புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய முறையின் கீழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலை வரம்புகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி…

அஸ்வெசும நிவாரணங்களை பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தகவல்

சமுர்த்தி மற்றும் அஸ்வெசும நிவாரணங்களை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு அலுவலகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அலுவல்கள் அமைச்சு…

காதலனை கொன்ற, காதலியின் தாய்

இந்தியாவின் மராட்டிய மாநில பகுதியில் காதலனை கொன்று விபத்து என நாடகமாடி காதலியின் தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் மராட்டிய மாநிலம், புனே பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது25) என்பவர், அதே பகுதியை சேர்ந்த…