Editor 2

  • Home
  • මහජනතාව වෙත කෙරෙන කාරුණික දැනුම්දීමයි

මහජනතාව වෙත කෙරෙන කාරුණික දැනුම්දීමයි

ජාතික ඒකාබද්ධතා නියෝජ්‍ය අමාත්‍යය මුනීර් මුලෆ්ෆර් මහතා සහ ජාතික ජන බලවේගය ඉලක්ක කරගෙන ද්වේෂ සහගත ලෙස ජනතාව අතර වෛරය පැතිරවීමට කුමන්ත්‍රණයක් දියත් කර ඇති බවට අපට නිරීක්ෂණය වී ඇත. යම්…

வைரலான யோஷிதவின் புகைப்படம்! 

யோஷித ராஜபக்ச(yoshitha rajapaksa) கைது செய்யப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்டதாக தற்போது சமூகவலைத்தளங்களில் பரவிவரும் புகைப்படம் குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ அல்லது ஒரு பொலிஸ் அதிகாரியினாலோ எடுக்கப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக (26) நடைபெற்ற ஊடகவியலாளர்…

விமானத்தை தாக்கிய மின்னல்!

பிரேசில்(Brazil) நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானமொன்றின் வால்பகுதியில் மின்னல் தாக்கும் காணொளியொன்று தற்போது இணையத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. பிரேசிலின் – பவுலோ நகரில் குவாருலோஸ் விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. அப்போது,…

புலமைப்பரிசில் பரீட்சை மீள் திருத்தம் (UPDATE)

புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண்கள் தொடர்பான மீள்திருத்தங்களை இன்று (27) முதல் பெப்ரவரி 6 வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். பெறுபேறுகளை மீள் பரிசீலனைக்காக இணையவழி முறைமையின் மூலம் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள்…

இன்றைய வானிலை

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடமென வளிமண்டலவியல் திணைக்களம்…

ஈ டிக்கட் மோசடி; ஒருவர் கைது (UPDATE)

ரயில் இணைய பயணச்சீட்டு (ஈ டிக்கெட்) மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக கண்டி – ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவர் கண்டி வலய குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, கைதான சந்தேகநபரிடமிருந்து ஈ டிக்கெட்டுக்கள் இரண்டும், கையடக்க…

முதலாம் தவணை இன்று (27) ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று (27) ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாவது தவணை மூன்று கட்டங்களாக நடைபெறுவதோடு, முதல் கட்டம் இன்று முதல் மார்ச் 14 வரை நடைபெறும். முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல்…

கட்டு துப்பாக்கி வெடித்த சம்பவம்

மீகஹகிவுல – அக்கலாஉல்பத கிராமத்திற்கு மேலே உள்ள அடர்ந்த காட்டில் இன்று (26) சட்டவிரோத மதுபான உற்பத்திச் செய்யும் இடமொன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர், கட்டு துப்பாக்கிக்கு இலக்காகி காயமடைந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

பொலிஸாரின் விசேட நடவடிக்கை

2025 ஜனவரி 1 முதல் 25ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் பதிவான வீதி விபத்துகளின் எண்ணிக்கை 129 என்றும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான வீதி விபத்துகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 24 நாட்களில் 26 வீதி விபத்துகள் குறைந்துள்ளதாகவும் பொலிஸ்…

விபத்தில் ஒருவர் பலி

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் லுணுஓயா பாலத்திற்கு அருகில் நேற்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலாபம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். புத்தளத்தில் இருந்து சிலாபம்…