Editor 2

  • Home
  •  பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்

 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. 5 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் விரிவுரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

வானிலை அறிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றிலிருந்து (28) அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாத்தளை…

 விசேட போக்குவரத்து திட்டம்

77வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெறவுள்ள ஒத்திகை பணிகள் குறித்து கொழும்பு போக்குவரத்து பிரிவு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறித்த ஒத்திகை நடைபெறும் நாட்களில் சிறப்பு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், சில வீதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு…

 உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (27) 126.81 புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதன்படி, நாளின் வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதல் முறையாக 17,044.67 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், S&P…

மாடு மேய்க்கச் சென்ற 19 வயது இளைஞன் சடலமாக மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான்குளம் காட்டுப் பாதையில் மாடு மேய்க்கச் சென்ற 19 வயது இளைஞன் இன்று (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வட்டவான் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஜீவேந்திரன் சினேஜன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து…

விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம்

இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக ஏர் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஜனவரி 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, எதிர்வரும் 29 ஆம்…

அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம்

பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்காக எதிர்காலத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அமைப்பை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட சமூகத்தினரின் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, பெருந்தோட்ட மனித…

காற்றின் தரம் குறித்து வௌியான அறிக்கை

நாட்டை சுற்றியுள்ள 6 நகரங்கள் மற்றும் பிரதேசங்களில் காற்றின் தர நிலை சற்று மோசமான நிலையை எட்டியுள்ளது. யாழ்ப்பாண நகரம், கொழும்பு நகரம், காலி கரப்பிட்டி, திருகோணமலை நகரம், பொலன்னறுவை நகரம் மற்றும் அனுராதபுரம் நகரங்களில் இவ்வாறு காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக…

டொலர் ஏற்றுமதி இலக்கு

புதிய அரசாங்கத்தின் ‘வளமான நாடு – அழகான வாழ்வு’ கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக 2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார். ஜனாதிபதி…

பொலிஸ் பரிசோதகர் கைது

பொலிஸ் கெப் வண்டியை முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற குற்றத்திற்காக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் நேற்று (27) வரகாபொல, தொலங்கமுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.…