குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள்
குளவிக்கொட்டுக்கு இலக்கான 9 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, கண்ணகிபுரம் பகுதியில் வீதியில் இருந்த குளவிக்கூடு கலைந்தமையால், வீதியால் சென்ற பாடசாலை மாணவர்கள் 9 பேரும், வீதியால் பயணித்தவர்கள் மேலும் 6 பேரும்…
அமெரிக்காவில் ஹெலிகொப்டரும் விமானமும் மோதி விபத்து
அமெரிக்காவில் வொஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானமும் ஹெலிகொப்டரும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் ( Ronald Regan Washington National Airport ) அருகே நிகழ்ந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியுள்ளது.…
துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பியவர்கள்
கொஸ்கொட பொலிஸ் பிரிவின் மஹைந்துருவ பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (30) காலை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 119 என்ற எண்ணுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார்…
சபாநாயகரை சந்தித்த ஜுலீ சங்!
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் பாராளுமன்றத்தின் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை கடந்த 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்து கொண்டார். சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன…
வரவுசெலவுத் திட்டத்தில் செலவினமாக 1.35 டிரில்லியன் ரூபா ஒதுக்கப்படும்
எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினமாக 1.35 டிரில்லியன் ரூபாயை ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும், இது அண்மைக் காலத்தில் மூலதனச் செலவினங்களுக்காக ஒரு அரசாங்கம் செலவிடும் மிகப்பெரிய தொகையாகும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பு ஷங்ரிலா…
நில்வலா கங்கை பிரச்சினை
நில்வலா கங்கை தொடர்புடைய சுற்றுச்சூழல் பிரச்சினைகள், வெள்ளம் மற்றும் நீர்ப்பாசன பிரச்சினைகள் கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை முன்மொழிய மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் கண்காணிப்பு விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.…
காணாமல் போனவரின் சடலம் மீட்பு
மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன சம்பவம் கிளிநொச்சியில் பதிவானது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் இன்று (29) ஆலயத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
கொள்கலன்களில் இருந்தது என்ன?
சுங்க ஆய்வு இல்லாமல் 323 இறக்குமதி கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை தெளிவுபடுத்தி, இலங்கை சுங்கத்துறை செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 8 அம்சங்களை உள்ளடக்கியதாக வௌியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில், பொருட்களை விடுவிப்பதற்கு இலங்கை சுங்கம் பின்பற்றும் வழிமுறை மற்றும்…
இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு
(29) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். குறித்த வழக்கு விசாரணை பெப்ரவரி மாதம்…
இன்றைய வானிலை அறிக்கை
நாட்டின் தெற்குப் பகுதியில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின்…
