Editor 2

  • Home
  • குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனுமா

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனுமா

நோய் எதிர்ப்பு சக்திக்கு குளிர்காலத்தில் சாப்பிடக்கூடிய 5 பழங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். குளிர்காலம் பொதுவாக குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே, நோய்களும் வரிசை கட்டி வந்துவிடுகின்றது. ஆம் குளிர்ந்த காற்று, பனி, மழை இவற்றினால் உடலின் வெப்பநிலையில் மாற்றம்…

தப்பியோடிய சிரிய முன்னாள் ஜனாதிபதி

சிரியாவில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் தற்போது ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு சென்றுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அசாத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ரஷ்யாவில் புகலிடம் வழங்கப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளை கழுவச் சென்ற இளைஞன் உயிரிழப்பு

நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளை கழுவுவதற்காக கிணற்றுக்கு வந்த இளைஞர் ஒருவர் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளை கழுவிக்கொண்டிருந்த போது வாளி கிணற்றில் விழுந்து அதனை மீட்க முற்பட்ட போது குறித்த இளைஞர் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி…

அடுத்த 24 மணித்தியாலங்களில்…

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அந்நிலை டிசம்பர் 11 ஆம் திகதி அளவில் இலங்கை – தமிழ்நாடு…

கடற்படையினர் 2,138 பேருக்கு பதவி உயர்வுகள்!

இலங்கை கடற்படையின் 74 வது ஆண்டு நிறைவு விழா இன்று (09) பெருமையுடன் கொண்டாடப்படுகிறது. இதேவேளை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரையின் பேரில் 2,138 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை அதிகாரிகளுக்கு இன்று முதல் பதவி உயர்வு…

ஆண்கள் கொஞ்சம் கவனியுங்கள்!

நீங்கள் காதலில் இருக்கும் போதோ அல்லது திருமணம் செய்து கொண்ட பிறகோ, உங்களிடம் ஈர்ப்பு காட்டாத பெண்ணை வீழ்த்துவது சிறிய, சிறிய விஷயங்களே.. அவள் உங்கள் மீது ஈர்ப்பு காட்டாததற்கும் நீங்கள் தவறவிட்ட கீழ் காணும் இந்த சிறிய விஷயங்களே.. நீங்கள்…

மூக்கடைப்பு பிரச்சினைக்கு ஒரே தடவையில் தீர்வு

பொதுவாக மூலிகைகளை உணவாக சாப்பிடுபவர்களுக்கு கண்டிப்பாக தூதுவளை பற்றி தெரிந்திருப்பார்கள். சித்த மருத்துவத்தில் தூதுவளை நெய் என்னும் சிறப்பு மருந்து உண்டு .இது சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. தூதுவளை உடல் ஆரோக்கியத்துக்கு எப்படி உதவுகிறது என்பது…

இலங்கையில் வாகன மாஃபியா குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் வாகன இறக்குமதி தொடர்பில் மாஃபியா குழுவொன்று செயற்படுவதாக தான் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். பிரபல கார் இறக்குமதியாளர்கள் அடுத்த ஆண்டு முதல் கார்களை இறக்குமதி செய்ய…

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மழை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள தாழுமுக்க மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையுமென எதிர்பாரக்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இது எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதியளவில் இலங்கை – தமிழ்நாடு கரைக்கு…

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் உதவி

ரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜப்பான் அரசாங்கம் சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜய்கா நிறுவனத்தின் பங்கேற்புடன் வழங்கப்பட்ட உதவிப் பொருட்களை ஏற்றிவந்த விசேட சரக்கு விமானம்…