Editor 2

  • Home
  • யாழ். ஒருங்கிணைப்பு தலைவராக அமைச்சர் சந்திரசேகர்

யாழ். ஒருங்கிணைப்பு தலைவராக அமைச்சர் சந்திரசேகர்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றோழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதியினால் கடந்த 28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்…

லங்கா ஐஓசியின் எரிபொருள் விலையிலும் மாற்றம்

சிபெட்கோவின் புதிய விலைக்கு ஏற்ப எரிபொருட்களின் விலையில் மாற்றம் மேற்கொள்வதற்கு லங்கா ஐஓசி நிறுவனமும் தீர்மானித்துள்ளது.மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி (30.11.2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதற்கமைய, 311 ரூபாவாக இருந்த ஒக்டேன்…

வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு

மகாவலி கங்கை ஆற்றுப்படுகை மற்றும் தெதுரு ஓயா ஆற்றுப்படுகைக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதன் காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அப்பகுதி வழியாக வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும்…

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்

ஒரு குழந்தை என்பது பெற்றோருக்கு இருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சிகளில் ஒன்றாகும்.அதிலும், இரட்டைக் குழந்தைகள் பிறப்பது என்பது பெற்றோரின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவதும், மும்மடங்காக்குவதும் ஆகும்.அதன்படி, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து “அத தெரண”வுக்கு பெண்ணொருவர் நான்கு குழந்தைகளை பிரசவித்த சம்பவமொன்று தெரியவந்துள்ளது.அனுராதபுரத்தைச் சேர்ந்த…

விஜயின் மகன் சஞ்சயின் முதல் படம்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தை குறித்த அப்டேட் நீண்ட காலமாக வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் படத்தின் டீசரை யாரும் எதிர்ப்பார்த்திராத போது முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் படக்குழு வெளியிட்டது. டீசரின் காட்சிகள் சமூக…

6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த 9 பேர் கைது!

ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி, 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான நீல மாணிக்கக்கல், தங்கப் பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டமை தொடர்பில் 9 பேர் நேற்று (29) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த நவம்பர் 10ஆம் திகதி லக்கல பொலிஸ்…

மின்சாரம் தாக்கி நபரொருவர் பலி

ஹாலிஎல-தீகல்ல பிரதேசத்தில் நேற்று (29) மின்சாரம் தாக்கி நபரொருவர் உயிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த நபர் ஹாலிஎல-திகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவதினமான நேற்று (29) விலங்குகளிடமிருந்து விவசாய…

மழை காலத்தில் துணிகள் காயவில்லையா?

மழை காலத்தில் எவ்வாறு துணிகளை காய வைப்பது என்பது குறித்து பார்க்கலாம். மழை காலம் மழை காலத்தில் வெளியே செல்வது ஒரு சிக்கல் என்றால் துவைத்த துணியை காய வைப்பது மற்றொரு பெரிய பிரச்சினை. குளிர்ந்த காற்று வீசுவதால் துணி காய…

கடையில் வாழைப்பழத்தை ஏன் தொங்கவிடுகின்றனர்? பலரும் அறியாத தகவல்

கடைகளில் வாழைப்பழத்தை எதற்காக தொங்க விடுகின்றனர் என்ற காரணத்தை தற்போது தெரிந்து கொள்வோம். வாழைப்பழம் வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. ஒரே ஒரு வாழைப்பழத்தில் மனித உடலில்…

பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் ஜோடியாக வெளியேறப்போகும் போட்டியாளர்கள் யார்?

பிக் பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் செய்யப்பட உள்ளனர். இந்த விடயம் தொடர்பில் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். டபுள் எவிக்‌ஷன் பிக் பாஸ் வீட்டிற்குள் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். இதில் நான்கு பேர் வெளியேறிச்சென்றுள்ளனர். இதன் பின்னர்…