இந்தியா செல்லும் ஜனாதிபதி
ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த விஜயத்தை மேற்கொள்கிறார். அதன்படி, இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி இந்திய ஜனாதிபதி திரௌபதி…
விராட் கோலி படைத்த புதிய சாதனை
அவுஸ்திரேலியாவுக்கு(Australia) எதிராக 100 போட்டிகளில் விளையாடிய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி(Virat Kholi) படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா – இந்தியா(India) அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி பேர்ஸ்பேன் மைதானத்தில் இன்று(14) ஆரம்பமாகியுள்ளது.இதில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்தியா களத்தடுப்பை தீர்மானித்தது.…
இந்திய உயர்ஸ்தானிகர் – அமைச்சர் பிமல் சந்திப்பு
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சந்திப்பானது பத்தரமுல்ல பகுதியில் அமைந்துள்ள அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது.இரு தரப்புக்கும் இடையிலான கலந்துரையாடலில், இலங்கையின்…
தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்
தென்கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த இரண்டாவது குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று காலை இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி இரவு திடீரென இராணுவச்…
சபாநாயகரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி
சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
18 வயதில் விமானியாகி ஸமய்ரா
இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்த ஸமய்ரா ஹுல்லர் 18 -வயதில் விமானியாக வரலாற்று சாதனை படைத்த்துள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த 18 வயது ஸமய்ரா இந்தியாவின் இளம்விமானியாக வரலாற்றில் தனது பெயரை பதித்துள்ளார்.அனைத்து கடுமையான தேர்வுகளிலும் வெற்றி பெற்று தனது வணிகவிமானிஉரிமம் (CPL) ஈட்டி,…
தொடரும் சுற்றிவளைப்பு
நாடளாவிய ரீதியில் அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.நேற்று (14) நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதாக அதன் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.இனிவரும் காலங்களில் வார இறுதி நாட்களிலும்…
இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள்
இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து புகையிரத பொது முகாமையாளர் .S. S. முதலிகே விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.குறித்த அறிக்கை பின்வருமாறு…இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து.குறித்த விடயம் தொடர்பாக.2 .இந்திய அரசு நன்கொடையாக வழங்கிய புகையிரத…
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
அவுஸ்திரேலியா வழங்கிய பரிசு
கொழும்பில் இடம்பெற்ற விசேட விழாவில் இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலியா Royal Australian Air Force Beechcraft King Air 350 உளவு கண்காணிப்பு விமானத்தை பரிசளித்தது. இதன்மூலம் கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கையின் அர்ப்பணிப்பு புதிய உச்சத்தை…