கண்களில் பார்வைத்திறனை அதிகப்படுத்தணுமா?
கண்கள் நம் உடல் பாகங்களில் மிகவும் முக்கியமாகும். குறிப்பிட்ட ஒரு வயதிற்கு மேல் நமது கண்களை பராமரிப்பது அவசியம். இதற்கு பல வழிகளில் நாம் முயற்ச்சி செய்யலாம். ஆனால் சிறந்த மருந்து உணவு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உடலில் ஒவ்வொரு…
நாளை முதல் மின் கட்டண திருத்தம்
மின்சாரக் கட்டணத் திருத்த யோசனைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி ஜனவரி 08 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பான கருத்துக்களை,…
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம்
அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பிரதேசம் உருவாக வாய்ப்புள்ளது. அது ஒரு நன்கு அமைந்த குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைந்து மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அடுத்த இரண்டு…
வாழைப்பழம் சாப்பிட சரியான நேரம்
பொதுவாக மற்ற பழங்களை விட வாழைப்பழம் சந்தையில் எளிதாக கிடைக்கக்கூடியவை. தன்னுள் பல ஊட்டச்சத்துக்களை வைத்திருக்கும் வாழைப்பழங்களை பசியுடன் இருக்கும் பொழுது சாப்பிடலாம். உடனே உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுத்து நம்மை ஊக்கப்படுத்தும் பழமாக பார்க்கப்படுகின்றது. அத்துடன் தங்களின் உடல் எடையை…
ரயில் விபத்து தொடர்பில் பணி நீக்கம்
பெலியத்த புகையிரத நிலையத்தில் இரண்டு புகையிரதங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (15) காலை பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் செல்லவிருந்த ரஜரட்ட ரஜின புகையிரதம் பெலியத்த புகையிரத நிலையத்தில் தவறான…
தாயை கொலை செய்த மகன் தற்கொலை
தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (15) கொடகவெல, பிசோகொடுவ பிரதேசத்தில் 82 வயதுடைய பெண் ஒருவர் அவரது மகனால் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார்.…
4,800 மெட்ரிக் தொன்கள் அரிசி இறக்குமதி
தனியார் துறையினரால் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் அளவு 4,800 மெட்ரிக் தொன்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 9ஆம் திகதி முதல் நேற்று (14ஆம் திகதி) வரையான காலப்பகுதியில் இந்த அரிசி தொகை இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்க ஊடகப்…
மீட்டியகொட மஹவத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு
சற்று முன்னர் மீட்டியகொட மஹவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் வந்த மூவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
UCMAS போட்டியில் வென்ற யாழ் மாணவர்கள்!
இந்தியாவின் புதுடெல்லியில் நேற்று (14) நடைபெற்ற சர்வதேச UCMAS போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மாணவர்களில் 07 மாணவர்கள் சாம்பியன் பெற்று சாதனை படைத்துள்ளனர். உலக நாடுகளில் இருந்து 1,000 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியில் இலங்கையில் பல பாகங்களில்…
லக்கல வீதியில் விபத்து – ஒருவர் பலி
மாத்தளை, ரிவஸ்டன் – லக்கல வீதியில் பயணித்த வேன் ஒன்று இன்று (15) பிற்பகல் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வேனில் 8 பேர் இருந்ததாகவும், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த அனைவரும் லக்கல…