male infertility symptoms: ஆண்களே ஜாக்கிரதை!
பொதுவாகவே தற்காலதத்தில் அறிவியல் வளர்ச்சி காரணமாக எந்தளவுக்கு சாதக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதோ அதே அளவுக்கு ஆரோக்கிய பிரச்சினைகளும் ஆபத்துக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்காலத்தில் கருவுறுதல் திறனில் ஏற்படும் குறைபாடு என்பது உலகெங்கிலும் உள்ள பல தம்பதிகளுக்கு கவலையளிக்கும் பிரச்சினையாக…
இலங்கையர்கள் பெரும் நெருக்கடியில்
சைப்ரஸில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு நிதியை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக்…
மனித உரிமை ஆணையத்துக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள்
இலங்கை (Sri Lanka) மனித உரிமைகள் ஆணையத்தில் நாளாந்தம் ஏராளமான முறைப்பாடுகள் குவிந்து கொண்டிருப்பதாக ஆணையத்தின் ஊடக அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறுவதாக இலங்கை மனித உரிமைகள்…
கல்வி அமைச்சின் அறிவித்தல்
பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மானியத் திட்டம் அஸ்வெசும நலன்களைப் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கபெறாத ஆனால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்திற்கு உள்ளான பிள்ளைகளுக்கு உரிய…
அதிகரித்து வரும் விபத்துக்கள்
பாடசாலை விடுமுறைகள் மற்றும் பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் திடீர் விபத்துக்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமிதா சிறிதுங்க தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்கள், நீரில் மூழ்கி உயிரிழத்தல், விலங்குகள் கடித்தல் மற்றும்…
வெங்காயத்தை எப்போது சாப்பிட வேண்டும்
வெங்காயம் ஒரு மரக்கறி வகையாகும். அனைத்து வகையான உணவு செய்யும் போதும் வெங்காயம் பயன்படுத்துவது சாதாரணமாகும். வெங்காயம் உணவின் சுவையை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும் இந்த வெங்காயத்தில் பல நன்மைகள் கிடைக்கின்றன. இந்த வெங்காயத்தை பலர் பலவாறு சாப்பிடுவார்கள். வெங்காயம்…
மாரடைப்பால் 45 பேர் மரணம்
வவுனியா பொது வைத்தியசாலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரையுமான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா சுகாதார திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. மாரடைப்பால் இறந்தவர்கள் தொடர்பில் கேட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கும்…
புதிய விமான சேவை ஆரம்பம் – கசகஸ்தானில்
சோவியத் ரஷ்ய கூட்டமைப்பு நாடுகளில் ஒன்றான கஸகஸ்தானில்(kazhakastan) இருந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்காக புதிய விமான சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், கசகஸ்தானின் அல்மாட்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய முதலாவது விமானம்…
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 2 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு,…
14 வயது சிறுமி பலி
நவகத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தரனகஹவெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கியதில் சிறுமி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நவகத்தேகம – குருகெட்டியாவ பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…