மருத்துவர்களின் ஓய்வு வயது 63 ஆக நீடிப்பு
அரச மருத்துவர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீட்டிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இது ஓய்வூதிய சட்டத்தின்படி திருத்தப்பட உள்ளது. இந்த முடிவினால், இந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதிக்குள் ஓய்வு பெற இருந்தவர்கள், 63 வயது வரை சேவையாற்ற வாய்ப்பு…
மனைவியை கோடரியால் தாக்கி கொன்ற கணவன்
அவுஸ்திரேலியாவில் தனது பிள்ளைகளின் முன்னால் மனைவியை கோடரியால் தாக்கி கொன்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு 37 வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 47 வயதுடைய தினுஷ் குரேரா என்ற நபருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர கொலையின்…
காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி பின்னர் நடிகராக உயர்ந்த கோதண்டராமன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 65. தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவர் கோதண்டராமன். கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக கோதண்டராமன் பல்வேறு…
ஜப்பானின் வாகனங்கள் இலங்கையில்
வாகன இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பின்னர் அதற்கான தடை தற்போது தளர்த்தப்பட்டுள்ள நிலையில் முதலாவது தொகுதி வாகனங்கள் நேற்றைய தினம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. டொயோட்டா லங்கா நிறுவனம் குறித்த வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது.
உமது “கண்களை விரித்துப் பார்க்காதீர்கள்!”
லும், அவர்களில் சில பிரிவினருக்கு நாம் அனுபவிக்கக் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை விரித்துப் பார்க்காதீர்கள்; (இவைகள்) அவர்களை சோதிப்பதற்காக நாம் கொடுத்துள்ள வாழ்வியல் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும். ✍…
மாடுகளை இறக்குமதி செய்ய அனுமதி
உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பாகிஸ்தானில் இருந்து உயரிய தரத்திலான மரபணு திறன் கொண்ட கால்நடைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
முன்பள்ளி பிள்ளைகளுக்கான காலை உணவு
தெரிவு செய்யப்பபடுகின்ற சிறுவர் நிலையங்கள், முன்பள்ளி பிள்ளைகளுக்குக் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்க மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சின் தொழிநுட்பத் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம்…
அயடின் சேர்க்கப்படாத உப்பு இறக்குமதி
2025 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அதிகபட்சமாக 30,000 மெட்ரிக் தொன்களுக்கு உட்பட்டு பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத உப்பை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் உப்பு உற்பத்தி நாட்டின் வீட்டுத்…
ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனை
அரசாங்கத்திற்குச் சொந்தமான வர்த்தக ரீதியற்ற நிறுவனங்களை மீளாய்வு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (18) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியால் இந்த யோசனையை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொதுச் சேவைகள் வழங்கல், தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாத்தல்,…
தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்
காலி மதுபான போத்தலை உடைத்து பொலிஸ் கான்ஸ்டபிள் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். காயமடைந்தவர் மொரகஹஹேன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸார்…