அதிகரித்து வரும் மீன்களின் விலை
பண்டிகைக் காலத்தில் மீன்களின் விலை வேகமாக உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ மீனின் சில்லறை விலை கெலவல்ல 2,500 ரூபாவாகவும், தலபாட் 2,280 ரூபாவாகவும், பலயா 1,100 ரூபாவாகவும் உள்ளது. மேலும் பார கிலோ 1,800 ரூபாயாகவும், சாலை 560 ரூபாயாகவும்,…
Alzheimer’s disease: மூளை தொடர்பான நோய்
பொதுவாகவே மனிதனின் நிகழும் அனைத்து விதமாக உணர்வுகளையும் மூளை தான் உடலுக்கு உணர்த்துகின்றது. அந்த வகையில் மனித மூளையானது விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்), இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை,…
ஷைத்தானின் தீயகுணம்
அல்லாஹுவின் படைப்பில் நாம் மிகவும் அற்பத்திலும் அற்பமான புள்ளி கூட இல்லை எந்தவகையிலும் ஆணவம் வேண்டாம் நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா? நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?…
விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கை
அண்மையில் பெய்த மழை, வெள்ளம் காரணமாக கிண்ணியாவில் பல ஏக்கர் வேளாண்மை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில், திருகோணமலை – கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சோலை வெட்டுவான், மயிலப்பஞ்சேனை, கண்டக்காடு முதலான பகுதிகளில்…
களுத்துறை ஹோட்டலில் ஏற்பட்ட மோதல்
களுத்துறை சுற்றுலா ஹோட்டலில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் வெளிநபர்கள் கொண்ட குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த ஹோட்டலின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்குள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு…
கொலன்னாவையில் தாழ்நில வெள்ளப்பெருக்குக்கான தீர்வு
கொலன்னாவ பிரதேசத்தில் நிலவி வரும் தாழ்நில வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உட்பட மற்றும் அனர்த்த…
22,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி
தற்போது அரிசி 22,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அரிசியை தற்போது பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மேலும் 10,000 மெற்றிக் தொன் அரிசி…
நேபாளத்தில் நிலநடுக்கம்
நேபாளத்தில் இன்று அதிகாலை 3.59 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் சிறிய நாடு நேபாளம். இந்த நாடு மிகவும் சிறிய நாடாகும். தலைநகராக காத்மாண்ட்…
சிங்கள – தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல்
அடுத்த வருடம் சிங்கள – தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்த எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.இன்று (20) கண்டிக்கு வருகை தந்த ஜனாதிபதி…
பிரிவெனா சாதாரண தரப் பரீட்சை – 2024 (2025)”
2025 மார்ச் இல் நடைபெறவுள்ள “பிரிவெனா சாதாரண தரப் பரீட்சை – 2024 (2025)”க்கான இணையவழி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்காக, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://donenets.lk க்கு பிரவேசித்து “எமது சேவைகள்” என்பதன் கீழ் உள்ள…
