Editor 2

  • Home
  • துப்பாக்கிச் சூடு – கம்பஹா வீரகுள பகுதியில்

துப்பாக்கிச் சூடு – கம்பஹா வீரகுள பகுதியில்

கம்பஹா வீரகுள பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாராசிட்டமால் அடிக்கடி எடுத்துக் கொள்வதால் ஏற்படும் ஆபத்து

பாராசிட்டமால் அடிக்கடி எடுத்துக் கொள்வதால் ஏற்படும் ஆபத்தைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பாராசிட்டமால் இன்றைய காலத்தில் சிறிய தலைவலி என்றால் கூட உடனே மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் அதிகமாகவே இருக்கின்றனர். அதிலும் உடனே நினைவிற்கு வருவது பாராசிட்டமால் அல்லது…

அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்

நாட்டில் மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதுடன், சமீப நாட்களில் கூடுதலான டெங்கு நோயாளிகளும் இனம் காணப்பட்டுள்ளன. 2024ம் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47,599 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலேயே அதிகளவான…

ஜனவரி 17ஆம் திகதி மின் கட்டணம் குறித்த இறுதி அறிக்கை

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவது தொடர்பான வாய்மூல அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த அமர்வுகளில் மின்சார சபை சமர்ப்பித்த முன்மொழிவு மற்றும் கட்டண திருத்தம் தொடர்பாக பொது…

கைத்தொழில் வலயங்களுக்கு மின்சாரம் வழங்க 2,300 மில்லியன் ரூபா முதலீடு

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வாகவத்தை கிரீட் உப மின்நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. கடந்த 19ஆம் திகதி இது மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை முதலீட்டுச் சபையின் வாகவத்தை மற்றும் மில்லனிய கைத்தொழில் வலயங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக…

மொபைலை எத்தனை முறை சார்ஜ் செய்யலாம்? 

ஸ்மார்ட்போன் பேட்டரியை ஒரு நாளைக்கு எத்தனை முறை சார்ஜ் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். ஸ்மார்ட்போன் இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருப்பவர்கள் என்பது மிக மிக குறைவாகவே இருக்கின்றனர். அந்த அளவிற்கு ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது.…

Headset பயன்படுத்துபவரா நீங்க

பொதுவாக தற்போது வளர்ந்து வரும் தொழிநுட்பம் காரணமாக நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்து கொண்டே வருகின்றது. நெக் பேண்ட், இயர்பாட்கள் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இயர்பாட்கள்(EarPods), கழுத்துப்பட்டைகள் (Neck Band)ஒரே ஒலியை உருவாக்குகின்றன. அவை காதுகளுக்கு உள்ளே இருக்கும் செவிப்பறைக்கு…

2024 ஆம் ஆண்டு 50 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளது

இலங்கை மின்சார சபையின் அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டு முதல் அனுமதியற்ற மின்சார வேலிகள் மற்றும் கம்பிகள் பாவனையால் சுமார் 50 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத செயல்கள் தொடர்பாக ஏற்கனவே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை…

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தரவு

ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் (EDB) கூற்றுப்படி, நவம்பர் 2024 க்கான மொத்த ஏற்றுமதிகள், சரக்குகள் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து, US$ 1,269.33 மில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 0.04% சிறிய அதிகரிப்பை…

கைவினைப் பேரவையின் தலைவராக ஆயிஷா விக்கிரமசிங்க

தேசிய கைவினைப் பேரவையின் தலைவராக வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டில் நிபுணரான கலாநிதி ஆயிஷா விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி உத்தியோகபூர்வமாக குறித்த நியமனத்தை வழங்கினார். கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய…