Editor 2

  • Home
  • நத்தார்; மதுபான சாலைகளுக்கு பூட்டு

நத்தார்; மதுபான சாலைகளுக்கு பூட்டு

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இன்று (25) மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பினை கலால் திணைக்களம் விடுத்துள்ளது. உரிய நடவடிக்கை நத்தார் பண்டிகையை ஒட்டி நாட்டில் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்ற இந்நிலையில், பொதுமக்கள் மத்தியில் அமைதியையும் பொது…

பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகம்

மருதானை – மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்தில் பெண்ணொருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். விசாரணையில் தெரியவந்த உண்மைகளின்…

இராணுவ படைப்பிரிவால் உதவி திட்டங்கள்!

நத்தார் புதுவருடத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் கர்ப்பிணிப் பெண்கள், வயோதிகளுக்காக உதவி திட்டங்கள் 513 ஆவது இராணுவ படைப்பிரிவால் (24) வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 50 மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு…

வெல்லவ – மரலுவாவ பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்

வெல்லவ – மரலுவாவ பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த கணவன் மனைவி மீது இனந்தெரியாத ஒருவர் நேற்று (24) இரவு துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த கணவனும் மனைவியும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,…

விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கை

பண்டிகைக் காலங்களில் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் இந்திக்க ஜாகொட தெரிவித்துள்ளார். அதிக வேகம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றமை போன்ற காரணங்களால் வீதி விபத்துகள் அதிகரித்து வருவதாகவும்…

சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை

திருட்டுச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களை சம்மாந்துறை பொலிஸார் கேட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அண்மைக் காலமாக மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த திருட்டுச்சம்பங்கள் தொடர்பில்…

எதிர்க்கட்சி தலைவரின் நத்தார் தின வாழ்த்து

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவூட்டும் அமைதி மற்றும் அன்பின் அடையாளமாக புனித நத்தார் பண்டிகை உதயமாகியுள்ளது. இறைவனின் அன்பும் மனித கௌரவமும் மனிதநேயம் சார்ந்த சமூகத்திற்கு நம்பகமான அடித்தளத்தை அமைத்தது. அன்று இயேசு நாதர் போதித்த அமைதி, அன்பு, கருணை, சகவாழ்வு,…

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துக்கள்

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை என ஜனாதிபதி…

சிறைச்சாலைக்குள் நேரடியாக கைதிகளை பார்வையிட அனுமதி

நத்தார் பண்டிகையை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக 45,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மிகவும் அத்தியாவசியமான இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை,…